1980 ன் இறுதியில் கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களும் பார்த்து ரசித்த இராமாயணம் மெகா தொலைக்காட்சித் தொடர், சனிக்கிழமை முதல் தூர்தர்சன் நேஷனல் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.
இராமானந்த் சாகர் இயக்கத்தில் ஜனவரி 1987ல் ஒளிபரப்பாக ஆரம்பித்த இராமாயணம் தொடர் ஜூலை மாதம் வரை தொடர்ந்து மொத்தம் 78 பகுதிகள் என ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பானது.தொலைக்காட்சிப் பார்வையாளர்களில் கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் இந்தத் தொடரைப் பார்த்துள்ளதாகக் கூறப்பட்டது. இது அன்றைய நாட்களில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் இல்லாத காலத்தில் ஒரு சாதனையாகும். இராமாயணத் தொடரின் வெற்றி குறித்து பல்வேறு சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
21 நாள் ஊரடங்கை அடுத்து மக்களின் தொடர் கோரிக்கையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து நாளை, சனிக்கிழமை, மார்ச் 28-ம் தேதி முதல், டிடி நேஷனல் தொலைக்காட்சியில், ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஒரு பகுதி காலை 9 மணி முதல் 10 மணி வரையும், இன்னொரு பகுதி இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் ஒளிபரப்பாகும்" என்று ஜவடேகர் ட்வீட் செய்துள்ளார்.
ஏற்கெனவே இந்தத் தொடர் பலமுறை தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.இதில் கதையின் நாயகி சீதையாக நடித்துப் பிரபலமான நடிகை தற்போது ஜனங்களின் அங்கீகாரம் மூலம் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி நடித்துள்ளார்.மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இதிகாசத் தொடர் ஆகும். அனைவரும் கண்டுகளிக்கும் விடுமுறை நாள் என்பதால்.
'இராமாயணம்' ஒளிபரப்பு சனிக்கிழமை மீண்டும் DD National மார்ச் 28 சனிக்கிழமை பொதுக் கோரிக்கையின் பேரில் தொடங்கும். முதல் எபிசோட் காலை 9.00 மணிக்கும், இரண்டாவது எபிசோட் இரவு 9.00 மணிக்கும் இருக்கும் கண்டுகளிக்க வாய்ப்பு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்