மார்ச் 29ல் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்.பொதுச்செயலாளர்,பொருளாளர்தேர்வு மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 29 ல் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்.பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பாக பொதுக்குழுக் கூட்டம்.மார்ச் 7ஆம் தேதி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து கூடுகிறது தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடை பெறுகிறது.பொதுச்செயலா ளராகத் கே.ஏ.துரைமுருகனும், பொருளாளராக. டி ஆர் பாலுவும் தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தகவல்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்