முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவகாசியில் செய்தியாளர் மீது தாக்குதல்

          விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பத்திரிகை செய்தியாளர்  மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் குமுதம் ரிப்போர்ட்டர்
வார இதழ்  விருதுநகர் மாவட்டச் செய்தியாளர் கார்த்தி என்பவர் சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,தற்போது  வெளியான  இதழில் மாவட்ட அமைச்சர் ராஜேந்திர பலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சியில் பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள்