தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் நிறுவனம் தொடங்குகிறார்கள்..
எல்லா நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்?
Arjun Aviation (OPC)Pvt Ltd,
ஏ ஆர் ராமசாமி சாலை கும்பகோணம் ; தஞ்சாவூர் தமிழ்நாடு 612001; இந்தியா
E.mail:srk4949@rediffmail.com இயக்குநர் மாரியூர் ராமதாஸ் கணேஷ் ஆவார் மத்திய, மாநில அரசுகள், தனியார் வசம் என நாட்டில் மொத்தம் 275 பதிவு பெற்ற ஹெலிகாப்டர்கள் உள்ளதாக ரோட்டரி விங் சொசைட்டி ஆப் இந்தியா தெரிவிக்கும் நிலை,
இவைகள் அனைத்தும் தேர்தல் காலங்களில் தலைவர்கள் பிரசாரம் செய்ய வாடகைக்கு விடப்படுகின்றன. 180 முதல் 250 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய இந்த ஹெலிகாப்டர்களுக்கு தேர்தல் காலங்களில் பயன்பாடு அதிகமாக உள்ளது.முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய காரணத்தால் பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிறு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பார்கள்.அந்த வகையில் ஹெலிகாப்டர்களின் ரகங்களைப் பொறுத்துக், ஒரு மணி நேரத்துக்கான கட்டணமாக ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்