நடிகர் விஜயை அதிகமாக சீன்டியதன் விளைவாக நேற்று அவர் குடும்பமே கிறித்தவ வேடம் வெளிப்படுத்தப் பட்டது அவரது மாமா தயாரிப்பாளர் ஒரு பாதிரியார் போலவே பேசியது பலரும் விஜய் மீது வைத்திருந்த அபிப்பிராயம் மாற்றங்கள் பெறக்கூடிய அளவில் செல்லக் காரணமானதால் சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் பலவிதமானதாக உலாவருகிறது ..அதில் சில பார்வையில்... படத்துல இன்ட்ரோ சாங் என்னப்பா ?
அப்பால போ சாத்தானேவா..
படத்துக்கு மாஸ்டர்ன்னு பெயர் வைக்குறதுக்கு பதிலா பாஸ்டர்ன்னு பெயர் வைச்சிருக்கலாம் .
பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா ? ஏன்டா , ஜோசப் … நீ படத்துக்கு நிகழ்ச்சி நடத்துறியா இல்ல ஜெப எழுப்புதல் நிகழ்ச்சி நடத்துறியா ?சட்டம் குறித்து ஜோசப் விஜய் ஒரு வார்த்தை கூட பேசல ஆனா சக கிறிஸ்துவ ந......ல் நெல்சன் அவர் பேசியதாக கதை கட்டி விடுறான் .. இதை ஒரு தொலைக்காட்சி டி ஆர் பி க்காக அனுமதிக்கிறது . கோ............ம் போன்ற புரோ.......ளை வைச்சிருந்தா இப்படித்தான். நான் மனுசனை நேசிக்கிறேன் அதனால கடவுளை தூர வைச்சு பார்க்கிறேன் என நடிகர் விஜய் சேதுபதி .சார் வாள் மனைவிக்கு பல கோடி செலவில் கடை வைச்சுக்கொடுத்தாரு , பூஜை போட்டு தான் கடை திறந்தாங்க , கடை ஓடல … அந்த விரக்தி போல. ஆக மொத்தம் எல்லாம் வியாபாரிகள் என்பது ரசிகர்களுக்கு நேற்று பிரிந்திருக்கும் பா ஜ க அகில இந்தியச் செயலாளர், எச் ராஜா ...நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்ற காரணம்.மாஸ்டர் விழாவில் பாஸ்டர்கள் ஆதிக்கம் தானே நேற்று நிகழ்வு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்