மளிகை மற்றும் காய்கறி கடைகளுக்கு நேர கட்டுப்பாடு - முதல்வர் பழனிசாமி.
காய்கறி சந்தைகள் மற்றும் கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்- தமிழக முதல்வர்.
தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதை தவிர்ப்பதற்காக நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
வரும் 29-ம் தேதி ஞாயிறு காலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன
மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் நாள் முழுதும் இயங்கலாம் - முதல்வர்.மளிகை மற்றும் காய்கறி கடைகளுக்கு நேர கட்டுப்பாடு - தமிழகமுதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.அறிவிப்பு
காய்கறி சந்தைகள் மற்றும் கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்- முதல்வர்.
தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதை தவிர்ப்பதற்காக நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
வரும் 29-ம் தேதி ஞாயிறு காலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன முதலமைச்சர்.
மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் நாள் முழுதும் இயங்கலாம் என முதல்வர்.அறிவிப்பு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்