சென்னையில் பத்மாவதி தாயார் கோயில் கட்ட ₹3.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் விழாவுக்கு தமிழக முதல்வரை அழைக்க வந்த அறங்காவலர் குழு தலைவர்.ஐதராபாத்தில் ஏழுமலையான் கோயில் கட்ட ₹4 கோடியில் ஒப்புதல் உள்ளிட்டவை அளிக்கப்பட்டது.அலிபிரியில் பாஸ்ட்டேக் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக முதல்வர் சிபாரிசுக்கு மரியாதையில்லை
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மதுரை மத்திய தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிபாரிசு கடிதத்தை பெற்று வந்தார். அந்தக் கடிதத்தை திருமலையில் உள்ள கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி அலுவலகத்திற்கு கொண்டு சென்று வழங்கினார். ஆனால், ஆந்திரரா, தெலங்கானா மாநில பிரமுகர்களின் கடிதங்களுக்குத்தான் மரியாதை தரப்படும் என்று திருப்பி அனுப்பிவிட்டனர். இதேபோல், கோயில் பட்ஜெட் குறித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூட்டத்தில், தமிழ் ஊடகத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை.இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியை திருப்பதி திருப்பதி தேவஸ்தானத்திற்கு 11.5 ஏக்கர் நிலத்தை டி.என் அரசு இலவசமாக ஒதுக்க வேண்டுவதால் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்