கொரோனா சிகிச்சைக்கு
hydoxychloroquine என்ற
மருந்தை இந்திய மருத்துவ ஆய்வு கௌன்சில்
பரிந்துரைத்து உள்ளது.கொரானா சிகிச்சைக்கு மருந்து இதுதான்.. பரிந்துரைத்த இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் குழு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine) மருந்தை கொரோனா நோயை குணப்படுத்த வழங்கலாம் என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசரகால குழு பரிந்துரை தமிழ்நாட்டில் இன்னும் ஸ்டேஜ் 1 தான். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி, தேசிய அவசரகால குழுவை அமைத்து ஆய்வு செய்தது.
இந்த நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசரகால குழு பரிந்துரை செய்துள்ளது.
நாடு முழுக்க 12 தனியார் லேப்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்ய அனுமதி.
இதே மருந்தை அமெரிக்கா, ஜோர்டான் ஆகிய நாடுகளும் ஏற்கனவே பரிந்துரை செய்தது. மலேரியா நோயை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தக் கூடியது தான் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து. அதை கொரோனா வைரஸ் பாதிப்பு பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மோசமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதாவது, அதிகமான பாதிப்பு உள்ளவர்களுக்கு இதைக் கொடுக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்பது சுகாதாரப் பணியாளர்களுக்கும் மற்றும் வீடுகளில் COVID-19 நோயாளிகளைப் பராமரிக்கும் நபர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெளிவுபடுத்தியது.அவசரகாலச் சூழ்நிலைகளில் தடைசெய்யப்பட்ட பயன்பாடு என்பதற்காக இந்த நடைமுறையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) சரி செய்துள்ளது. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பரிந்துரை அதிக ஆபத்துள்ள நோய்க்கூறு உள்ளவர்களுக்கு மட்டுமே, பொதுவான பயன்பாட்டிற்கு அல்ல, ஒருவர் சுயமாக மாத்திரை வாங்கி சாப்பிடக் கூடாது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், நோய் தடுப்புக்கு மட்டுமே என்று ஐ.சி.எம்.ஆர் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்