முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் எழுதவோ சரியாகப் பேசவோ தெரியாதவர்களின் தமிழ் முன்டா பனியன் கலாச்சாரம்


முத்தமிழும் முழுமையாக அறியாத அச்சடித்த முன்டா பணியன் கும்பலும் இயக்கும் பின்புலக் கும்பலுமே தற்போது டிரன்டிங் செய்தியாகிறது. ஹிந்தி திணிப்பு என்பது குறித்து சமீப நாட்களாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அணிந்துள்ள முன்டா பனியன் வைரலாகியுள்ளது. திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மு.க. கனிமொழியைத் தொடர்ந்து, 'ஹிந்தி தெரியாது' என்ற காரணத்திற்காக, விமான நிலையத்தில், தான் அவமானப்படுத்தப்பட்டதாக திரைப்பட இயக்குனர், வெற்றிமாறன் கூறவே. இசையமைப்பாளர், யுவன் சங்கர் ராஜா, நடிகர் மெட்ரோ சிரிஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது சகோதரர் சாந்தனு, அவரது மனைவி என, திரையுலகில் பலர், 'நான் தமிழ் பேசும் இந்தியன்' மற்றும் 'ஹிந்தி தெரியாது போடா' போன்ற வாசகங்கள் அடங்கிய பனியனை அணிந்து, படமெடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். தமிழகத்தில் அண்மைக் காலமாக ஹிந்தி திணிப்பு குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. மும்மொழி கொள்கையில் இந்திக்கு எதிர்ப்பு எழுந்ததாக ஒரு நிலை உறுவாக்கி வருவது கண்கூடாகத் தெரிகிறது, விமான நிலையத்தில், ‘ஹிந்தி தெரியாத நீங்கள் இந்தியரா’ என்று பாதுகாப்பு படையினர் கேள்வி எழுப்பி அவமதித்ததாக திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மு.க. கனிமொழி தெரிவித்த பின் ஆயுஷ் பயிற்சி வகுப்பில் ஹிந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று அத்துறையின் செயலாளர் பேசியதும் பின்பு சர்ச்சையான நிலையில் மத்திய அரசு துறையிடம் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விக்கு ஹிந்தியில் பதிலளித்த விவகாரமும் சமூக ஊடகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதை பின் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், 2011ஆம் ஆண்டில் ஹிந்தி தெரியாத காரணத்தால் தீவிரவாதி போல நடத்தப்பட்டேன் என்று அளித்த பேட்டியும் அதன் பின்னணியும் கவனிக்க வேண்டும். ‘தமிழ் தெரியாது போடா, நான் இந்தியன்; எனக்கு இந்தி தெரியாது, நான் தமிழ் பேசும் இந்தியன்’ என்ற வாசகங்கள் அடங்கிய டீசர்ட்டுகள் பிரபலமாகி டீசர்டுகள் சமூக ஊடகங்களிலும் கவனம் ஈர்க்கவே இதை சினிமா பிரபலங்கள் யுவன் சங்கர் ராஜா, சாந்தணு ஆகியோர் அணிந்து ட்விட்டரில் பகிர இதன் பின் பலரும் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகத்தை ஆங்கிலத்தில் பொறித்து தமிழே தெரியாத பலர் இந்த ஹாஷ்டேக்கை வைத்து இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் வைரல் ஆக்கியதில் பிரசாந்த் கிஷோர் அரசியல் உள்ளதென பலரும் உணரும் நிலை பிற அமைப்பினரும் இதில் மூக்கை நீட்டிக் குதித்ததால், இந்த வாசகம் இந்திய அளவில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.  தமிழ்ச் சங்க இலக்கியங்களில் நிறைய பாடல்கள் இருக்கிறது. உங்களுக்கு தெரிந்த பாடல் ஒன்று கூறுங்கள். என இவர்களிடம் கேட்டால் தெரியாது. கேட்டால் தமிழ் போராளிகள். சகோதாரா என்றால் அதெலாம் தெரியாது ப்ரோ..நான் கடைசியாக கேட்ட பாட்டு.. "ஏ கும்பலாக சுத்துவோம் நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்.. கத்துறேன்னு கேட்டா உன்ன வாயில்லியே குத்துவோம்.. எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்.". இதுதான் பல பெரியோர் மொழியில் சொல்வதானால் தமிழ் மொழியை முதலில் ஒழுங்காப் படிங்க... ஹிந்தி தெரியாது போடா..அப்புறம் பார்க்கலாம் . நீ தமிழ்லயே 35 மார்க் எடுத்து பார்டர்ல பாஸ் பன்ன பயலுங்க தான..? என்னமோ தமிழ் புலவர் சீதக்காதி போலவும் ஒட்டக் கூத்தர் ரேஞ்சுக்கு அடுத்த மொழியூ நொட்டம் சொல்வதில் காரணம் பி கே திட்டம் ?சாந்தனு' தமிழ்தான் பேசுவார் ஆனால் பேர் மட்டும் பீஷ்மரோட அப்பா பேர் வச்சுப்பாரு இவர் பூர்வீகத் தெலுங்கு நம்ம கிக்கி கூட பிருந்தா மாஸ்டரின் சகோதரி மகள் தான். தாய்மொழி தெலுங்கெல்லாம், தமிழ் மட்டுமே பேசுவோம் ஹிந்தி கூடாது என்று ஆணி அடித்தது போல பேசுவது தான் இப்போதெல்லாம் கெத்தாம் அது எப்டியடா தமிழனை பாத்தா மட்டும் எல்லோருக்குமே கொத்தடிமையா கண்ணுக்கு தெரியுது?அறசியல் புரோக்கர் திட்டம் கால் மேல கால் போட்டுக்கிட்டு பிரஷாந்த் கிஷோர் என்கிற பீஹார் ஹிந்திகாரர் உத்தரவு போட வெளியே நடு ரோட்டில் கொத்தடிமை போல ஹிந்தி தெரியாது போடான்னு ட்ரெண்ட் செய்வது தான் பகுத்தறிவுத் தமிழன் என்றால் , தமிழ் அடையாளம் என்பதெல்லாம் hogwash ,தமிழ் பேசத்தெரியும் /தெரியாது என்பது மட்டுமே அளவுகோல் , மொதல்ல தமிழ் நாடு என்கிற பெயரே சரி கிடையாது , இதன் அளவு கோல் தென்னகம் . அப்பர் , சுந்தரர் , நந்தனார் , சாக்ய நாயனார் போன்றோரை எல்லாம் கும்பிட மாட்டேன் ஸ்ட்ரைட்டா சாய் பாபாவைத் தான் கும்பிடுவேன் போடா எழு தமிழா தமிழ் பேசும் இந்தியன்னு இங்கிலிஸ்ல போட்டிருக்கும் நபர் மற்றொரு புறம் ஆட்சிக்கு ஆச்சி என ஒருவன் . சிரிப்புத்தான் வருகிறது. "பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா.இந்த புது ராகம் புடிச்சருக்கா ...மொத்தம் இது ஒரு பொழுதுபோக்கு கும்பல் இளையராஜா மகனே இது அறிவீரா


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்