முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேமுதிக நாளை அவசர ஆலோசனைக் கூட்டம்




தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில்,  அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 17 சட்டமன்றத் தொகுதிகளையும் வென்றால் ஒரு இராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கொடுக்க முன்வந்ததாகத் தகவல் வெளியானது.

அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே பத்து நாட்களுக்கு மேலாக நீடித்த தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை இன்றுடன் முடிவுக்கு வந்து விடுமென்று எதிர்பார்க்கப்படுகிற நிலை

அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே ஒரு நட்சத்திர ஹோட்டலில் தொகுதியின் பங்கீடு கையெழுத்தாகும் என எதிர்பார்த்த நிலையில் த.மா.கா.விற்கும் இன்று தொகுதி பங்கீடாக 

த.மா.காவுக்கு மூன்று தொகுதி கொடுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாம் இரு கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகவே.

தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள் எவை எனவும் ஆய்வு செய்த. 

அ.தி.மு.க. செல்வாக்கு மிக்க தொகுதியாக இருந்தால் விட்டு கொடுக்க வலியுறுத்தப்படவே

தே.மு.தி.க.வுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு விட்டதாகவும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பதில் தான் இதுவரையில் சிக்கல் இருந்து வருவதாக கூறப்பட

அதுவும் மாலைக்குள் முடிவாகிவிடும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட தே.மு.தி.க., த.மா.கா. தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்படுவதால் 2 நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு முடியும் தேர்தல் பிரசாரம் பணிகளில் ஈடுபட அ.தி.மு.க. தலைமை தீவிரம் காட்டி வரவே தற்போது          தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களுடன் நாளை விஜயகாந்த்  ஆலோசனை நடத்துகிறார். தே.மு.தி.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 

நடைபெற உள்ள 2021 சட்டமன்றப் பொதுதேர்தலையொட்டி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை 9 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மாவட்டச செயலாளர்கள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

விரும்பும் அளவுக்கு தொகுதிகள் கிடைக்காவிட்டாலும் கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படவும்

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்  எவை என்பது பற்றியும் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.

தே.மு.தி.க. ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் மீண்டும் போட்டியிட விரும்புகிறது. தொகுதிகள் பட்டியலையும் அந்தக் கட்சி தயாரித்து வைத்துள்ளதில் பெருவாரியான இடங்களை அ.தி.மு.க. தலைமையிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் தே.மு.தி.க. உறுதியாக உள்ளது.     திமுக கூட்டணியான. காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ள தொகுதி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் ஒன்று தற்போது வலம் வருகிறது. காரைக்குடி - கே.ஆர்.ராமசாமி மொடக்குறிச்சி - ரா.ம.பழனிசாமி தொண்டாமுத்தூர் - கந்தசாமி விளவங்கோடு - விஜயதரணி       குளச்சல் - பிரின்ஸ்     கிள்ளியூர் - ராஜேஷ்குமார் பட்டுக்கோட்டை - மகேந்திரன்  கலசப்பாக்கம் - செங்கம் குமார்  ஆத்தூர் - அர்த்தநாரி   விருதுநகர்: ஸ்ரீ  ராஜா  சொக்கர் முதுகுளத்தூர்- மலேசியா பாண்டியன் தாராபுரம் - காளிமுத்து      உதகமண்டலம்- கணேஷ் ஸ்ரீபெரும்புதூர் - செல்வப்பெருந்தகை முசிறி - ராஜலிங்கம் மயிலாப்பூர் - அமெரிக்கை நாராயணன் (அ) ரவீந்திர தாஸ்  ஆர்கேநகர்- M.S.திரவியம் அம்பத்தூர்  : J.M.H.ஹசன் மவுலானா மதுரை மேற்கு - கார்த்திகேயன் ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ் நாங்குநேரி - ரூபி மனோகரன் ஓசூர் - கோபிநாத்  கோயம்பத்தூர்  : மயூரா ஜெயக்குமார் சூலூர் - V.M.C.மனோகரன் கடையநல்லூர்- பீட்டர் அல்போன்ஸ் தென்காசி  : பழனி நாடார் ஓமலூர் - மோகன் குமாரமங்கலம் அறந்தாங்கி - S.T.ராமச்சந்திரன் இதில் பாதி உண்மையாகலாம். அது அல்லாது

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் .அசதுத்தீன் உவைசி எம் பி  தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன்  கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு. செய்துளளனர்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.