திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள தேவர் உறவின்முறை இடுகாட்டில் நடிகர் பத்மஸ்ரீ விவேக்கின் அஸ்தியை வைத்து அதற்கு குடும்பத்தினர் மரியாதை செய்தனர். அதன்பின்னர் அங்கு தோண்டப்பட்ட குழியில் விவேக்கின் அஸ்தியை வைத்து மலர் தூவி உறவினர்கள் அதன்மீது மரக்கன்றுகளை நட்டனர்.விவேக்கின் கனவே 1 கோடி மரங்களை நடுவது தான். இப்படி இருக்க அவரது அஸ்தியிலும் ஒரு பழம்மரக் கன்றை வைத்து அவரது ஆத்மாவை குளிர வைத்துள்ளனர் குடும்பத்தினர். திருநெல்வேலி பகுதியில் அனைத்து ஜாதி மக்களும் மறவர்களை பாண்டியன் என அழைப்பது வழக்கம். பலர் முகநூலில் ஆதாரமே இல்லாமல் போலியான கதைகளை எழுதி வரும் சில ஜாதிகளும் இதற்கு விதி விலக்கல்ல. பாண்டியன் எனும் பெயரை பயன்படுத்தும் வழக்கம் மன்னர்கள் காலத்தில் பிற ஜாதிகளுக்கு அவை இருந்தில்லை
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திற்கு பிறகு சுதந்திரத்தின் வாயிலாக தைரியம் வந்திருக்க வேண்டும். பாணடியன் எனும் பெயர்களை தாங்கி நிற்கும் இந்திய தொல்லியல் துறை ஆதாரம் எதுவும் மறவர்கள் தவிர எவரிடமும் திருநெல்வேலி பகுதியில் இல்லை.
திருநெல்வேலி மறவர்களின் நடிகர் விவேக் சார்ந்த பிரதான ஜாதிய பட்டமாக பாண்டியன் என்பது இருக்கிறது, அது நடிகர் பத்மஸ்ரீ விவேக் குடும்பமும் ஒன்று. தேவர் மற்றும் பாண்டியன் என தங்களது பட்டமாக தலைமுறை தலைமுறையாக தாங்கி நிற்கின்றனர்.பிறசாதி மக்கள் மறவர்களை மட்டுமே பாண்டியன் என அழைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது
.பல நூறு வருடங்களாக தலைமுறை கடந்தும் மக்கள் மத்தியில் அவர்களின் வாழ்வியல் பெயராகவே இருக்கிறது.
-
கருத்துகள்