முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்கள் மனதில் நல்ல மாற்றம் வேதாரண்யத்தில் வெற்றி வாகை சூடும் திமுக

 செய்தியாளர் :-எஸ்.மணிகண்டன்        நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம்





சட்டமன்ற தொகுதி 1962 ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்து பிரிந்து உருவானது.  விவசாயிகளும், மீனவர்களும், உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி. 2 லட்சத்து 42 ஆயிரத்து 278 மக்களில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 342 வாக்காளர்களில் ஆண்கள் 94275. பெண்கள் 98067.

2016 தேர்தலில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும்  அதற்கு முன் 1962 ல் இராமலிங்கம் (காங்கிரஸ்) 1967 ல் பி.வி.தேவர் (காங்கிரஸ்) 1971 மற்றும் 1977 மற்றும் 1984 ல் எம்.மீனாட்சி சுந்தரம் (தி.மு.க) 1980 ல் எம்.எஸ். மாணிக்கம் (அ.தி.மு.க) 1989 மற்றும் 1991 ல் பி.வி.ராஜேந்திரன் (காங்கிரஸ்) 1996 மற்றும் 2001 மற்றும் 2006 ல் எஸ்.கே.வேதரத்தினம் (தி.மு.க)  2011 ல் என்.வி.காமராஜ் (அ.தி.மு.க) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்கள்11 முறை தேர்தல் நடைபெற்.6 முறை திமுக வென்றுள்ளது. நீண்ட காலம் மக்களின் எதிர்பார்ப்பு உப்பளத் தொழிற்சாலை வேதாரண்யத்தில் 9 ஆயிரம் ஹெக்டேரில் சிறு, குறு உப்பு உற்பத்தியாளர்கள் 2 தனியார் தொழிற்சாலைகளும் கடந்த 50 ஆண்டு கடந்தும் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். 30 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

உப்பை மூலப்பொருளாகக் கொண்டு காஸ்டிக் சோடா தொழிற்சாலை தொடங்கப்படும் என அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். ஆனால்  எந்தவிதமான பணியும் தொடங்கவில்லை. உற்பத்தியாகும் உப்பு வெளி மாநில ஏற்றுமதிக்கு அகல ரயில்பாதை இல்லை கடந்த 15 ஆண்டுகளாக அகல ரயில் பாதை அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுகிறது.

மேலும் 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் மா உற்பத்தியில் ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் டன்  பல வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்கின்றனர். நீண்ட நாள் கோரிக்கையான மாங்கூழ் தயார் செய்யும் தொழிற்சாலை தேவை, மேலும்

 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடியை நம்பி  10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.சென்ட் தொழிற்சாலை தேவை. விவசாயத்தை நம்பிய கடைமடைப் பாசனப் பகுதி.. ஆயத்த ஆடை பூங்கா தொடங்கப்பட்டு முதல்கட்டமாக 500 பெண்கள் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் உணவு பூங்காவும் அமைய உள்ளது சுதந்திரம் அடைந்ததிலிருந்து இது வரை தீர்க்கப்படாத ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தென்னடார், சிறுதலைக்காடு, கடினல்வயல், கோடியக்கரை, கோடியக்காடு, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவேண்டும்

திமுக ஆட்சிக்காலத்தில்கொண்டு வந்த வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டம்தான் இன்னமும் இயங்கி வருகிறது. அந்த குடிநீர் போதுமானதாக இல்லை அதை மேம்படுத்தி முறையாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

வேட்டைக்காரணிருப்பு பகுதியில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகபெரிய நெல் சேமிப்பு கிடங்காக ரூபாய் 164 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டது  கஜா புயலில் முற்றிலும் சேதமடைந்து தற்போது மீண்டும் புதுப்பிக்கும் பணி  நடைபெறுகிறது. மேலும்

இந்தப் பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர் எந்த ஒரு மீனவ கிராமத்திலும் ஒரு மீன்பிடி துறைமுகம் கூட வரவில்லை.

வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் ரூ.110 கோடியிலும், ஆறுகாட்டுத்துறை ரூ.150 கோடியிலும் தூண்டில் வளைவு அமைக்க திட்டமிடப்பட்டு வெள்ளப்பள்ளத்தில் மட்டும் தற்போது பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கும் கோடியக்கரை கடல் பகுதியில் 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஜட்டி ஒன்று கட்டப்பட்டது. மீனவர்களின் படகுகளை கடல் ஆலையில் இருந்து பாதுகாப்பாக ஓரமாக அதை நிறுத்திக் கொள்வதற்கான வசதி இருந்தது.

தற்போது அந்த ஜட்டி முற்றிலும் அழிந்துவிட்டது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அக்டோபர் முதல் மார்ச் வரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர் 40 ஆண்டு காலமாக நடைபெறும் இந்த மீன்பிடி சீசன் காலத்தில் படகுகளை நிறுத்துவதற்கு ஒரு தூண்டில் வளைவு அல்லது ஒரு சிறிய துறைமுகம் கட்டவேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.வேதாரண்யம் தொகுதியை பொறுத்தவரையில்  தற்போதைய எம்.எல்.ஏ வும் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் அதிமுக  பாஜக பா ம க கூட்டணியில் போட்டியிட அவருக்கு  ஆதரவாக உள்ள மக்களை விட எதிர்ப்பாக உள்ள மக்கள் அதிகம் என்பது நாம் பல இடங்களில் பேசியபோது புரிந்நது அவருக்கு எதிராகக்

களம் காணும திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் மக்களின் தனித்த செல்வாக்குப் பெற்றிருந்த மூன்று முறை வென்ற எஸ.கே.வேதரத்தினம் போட்டியிடுகிறார்.  தவிர,அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் ம நீ மையம் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்

தற்போதய சூழலில் வேதாரண்யம் மக்கள் யாரை விரும்புகிறார்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்ற கேள்வியை நமது செய்தியாளர் மக்கள் மத்தியில் முன்வைத்த போது அப்பகுதிமக்களில் மீனவர்கள் தொழிலாளர்கள் மற்றும் அணைத்து ஜாதி மக்கள் ஆதரவுடன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் வெற்றி வாகை சூடுவார் என்ற நிலை தான் உள்ளது.        அமமுக சார்பில் போட்டியிடும் பி.எஸ.ஆறுமுகம் பிரிக்கும் 7 சதம் வாக்குகள் திமுக வேட்பாளருக்கு  சாதகமான சூழ்நிலை தான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...