முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் (TDB) நடவடிக்கைகள் கொவிட்-19 ஐ எதிர்கொள்வதில் முக்கிய பங்கு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியில் ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் (TDB) நடவடிக்கைகள் கொவிட்-19 ஐ எதிர்கொள்வதில் முக்கிய பங்கு









வகிக்கின்றன. 

கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பங்களை விரைவாகக் கொண்டுவருவதிலும், தொற்றுநோயைச் சமாளிக்க தேசத்திற்கு உதவுவதிலும் அறிவியல் அடிப்படையிலான தொடக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்கள் திறன்களையும், இந்த பிரமாண்டமான போரை அனைத்து முனைகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளையும் ஒருங்கிணைத்ததால், பல அறிவியல் அடிப்படையிலான தொடக்கங்கள் (அ) முயற்சிகள் புதிய தொழில்நுட்பங்களை வெளிக்கொண்டு, தற்போதுள்ள தொழில்நுட்பங்களை மீண்டும் உருவாக்கி, அதன் செயல்பாடுகளை அளவிட்டு, அரசாங்கத்தின் ஆதரவுடன் சந்தைப்படுத்தப்படுகின்றன.

இந்த காலகட்டத்தில் நாட்டை மேம்படுத்தும் வகையில் பிபிஇ கவச உடைகள், முகக்கவசங்கள், சோதனைக்கான உள்கட்டமைப்பு, தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி ஆகியவற்றின் உற்பத்தி திறனை அதிகரிக்க தற்போதுள்ள திறன், உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் நியாயமான முறையில் நிர்வகிக்கப்பட்டன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் (TDB) நிதி உதவி, பல புதிய (அ) தொடக்க நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை, சோதனைக் கருவிகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், உடல் வெப்ப பரிசோதனைக் ஸ்கேனர்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை சந்தைப்படுத்திக்கொள்ள உதவியது. COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் இத்தகைய நிதி உதவியை வழங்குவதற்காக தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வுகளைத் தேடும் நிறுவனங்களின் திட்டங்களுக்கான அழைப்பால் இது தூண்டப்பட்டது. அழைப்பால் ஊக்கப்படுத்தப்பட்ட, பல புதிய (அ) தொடக்க நிறுவனங்கள் புதுமையான திட்டங்களை முன்வைத்தன, இது சிறிய அறிவியல் அடிப்படையிலான முயற்சிகளால் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்க உதவியது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட புதுமையான தீர்வுகளைக் கொண்டு வந்தது.

காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காண்பிக்கும் நபர்களின் மாதிரிகளைத் திரையிட்டு கண்டறிந்து நிகழ்நேர பி.சி.ஆர் (real-time PCR) அடிப்படையிலான மூலக்கூறு கண்டறியும் கருவியை உருவாக்கிய உள்ளூர் நிறுவனம் புனேவைச் சேர்ந்த மைலேப் (Mylab Discovery) டிஸ்கவரி ஆகும். ஐசிஎம்ஆர் மற்றும் சிடிஸ்கோவால் (CDSCO) அங்கீகரிக்கப்பட்டு இந்த கருவி உருவாக்கப்பட்டதோடு, மிகக் குறுகிய காலத்தில் பயன்படுத்தப்பட்டது. TDB இன் ஆதரவுடன், கருவி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு மிகக்குறுகிய காலத்தில் நாளொன்றுக்கு 30,000 சோதனைகள் 2 லட்சம் சோதனைகள் வரை அதிகரித்தது.

மேலும், இந்த நிறுவனம் அதிக உணர்திறன் கொண்ட ஆன்டிஜென் கருவி (antigen kit) ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்தக் கருவி ஆர்டி-பி.சி.ஆர் சோதனை மற்றும் காம்பாக்ட் எக்ஸ்எல் ஆகியவற்றை அணுக முடியாத தொலைதூர பகுதிகளில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை அடைந்துள்ளது. இந்நிறுவனம் சிறப்பு ஆய்வகங்களை வடிவமைத்து மகாராஷ்டிரா, கோவா மற்றும் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று இரண்டாவது அலைகளின் போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் நடமாடும் ஆர்டி-பி.சி.ஆர் ஆய்வகங்களை அமைத்த்து.

இந்தியாவின் முதல் சுய சோதனைக் கருவி மற்றும் அதன் வணிகமயமாக்கலை அதிகரிக்கும் “கோவிசெல்ஃப்” என்ற வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளும் கருவியை சமீபத்தில் உருவாக்கிய மைலேப்ஸ், இந்த நெருக்கடியின் போது சிறந்த நிறுவனமாக (யூனிகார்னாக) உருவெடுத்துள்ளது, மேலும் இந்த நிறுவனம் COVID-19 க்கான சோதனை தொடர்பாக மேலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த