தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளரும் உள்துறை செயலாளருமான எஸ்.கே.பிரபாகர் இ ஆ ப வெளியிட்டுள்ள உத்தரவில்
பி. விஜயகுமார்; செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும்,
எம்.சுதாகர் - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும்,
சிபி. சக்ரவர்த்தி - திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
ஓம்பிரகாஷ் மீனா - ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்
ஏ.பி.குமார் ரெட்டி - திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
ஸ்ரீநாதா - விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
சக்தி கணேஷ் - கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
மூர்த்தி - திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்
சுந்தவடிவேலு - கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும்,
எஸ். மணி - பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
பெரோஸ்கான் அப்துல்லா - அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
நிஷா பார்த்திபன் - புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
ஸ்ரீனிவாசன் - திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
ஜவஹர் - நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
சுகுனா - மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
ஆஷிஷ் ராவத் - நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
வி. சசி - ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
ஷாசாங்சாய் - திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
ஸ்ரீ அபினவ் - சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
சரோஜ் குமார் தாக்கூர் - நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
காளிச்செல்வர் - தர்மபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
சாய் சரண் தேஜாஸ்வி - கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
வி. பாஸ்கரன் - மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
மனோகர் - விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
செந்தில்குமார் -சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
தேங்கரே பிரவீன் - தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும்,
கிருஷ்ணராஜ் - தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்