முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரஷ்யா-உக்ரைன் இடையே நெருக்கடியும்: தற்போதைய பதட்டங்களும் இந்தியாவின் சாமானிய மனிதனை எவ்வாறு பாதிக்கும்

இரஷ்யா-உக்ரைன் இடையே நெருக்கடியும்: தற்போதைய பதட்டங்களும்  இந்தியாவின் சாமானிய மனிதனை எவ்வாறு பாதிக்கும்


வியாழனன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸைப் பாதுகாக்க ஒரு சிறப்பு "இராணுவ நடவடிக்கையை" அறிவித்து உலகை ஆச்சரியப்படுத்தினார்.

ஜனாதிபதி புடின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அறிவித்ததால், நேற்று விஷயம் தீவிரமடையத் தொடங்கின, நிதி ஸ்திரமின்மை ஊடுருவத் தொடங்கியது. இந்த நடவடிக்கை உலகெங்கிலுமிருந்து அனைத்து வகையான எதிர்வினைகளையும் அழைத்தாலும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்குமிடையே நடந்து வரும் இந்த மோதலால் இந்தியாவின் சாமானியரை எவ்வாறு பாதிக்கிறது என்பது தான் இன்னும் அச்சுறுத்தலானது.

உதாரணமாக கடந்த, 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ப்ரெண்ட் எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்துள்ளதையொட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு உருளைகள் விலையை அதிகரிக்கப்படலாம். 

இரஷ்யா-உக்ரைன் மோதல் எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் மீதான மானியத்தை அதிகரிக்க வழிவகுக்கும், அதாவது விலை உயரும். என்பதே  நிஜம் 

இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையே  போர் மூண்டதைப் பற்றி சொல்வதற்கு முன் சுருக்கமாகவே இதன் பிந்தைய வரலாற்றை பார்க்க வேண்டும். இரஷ்யா உக்ரைன் இல்லாமல் இதில் அமெரிக்கா சீனா போன்ற நாடுகளின் பெயர்களும் உதாரணமாக வரும்  1991 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சோவியத் யூனியன் அதாவது இன்றைய ரஷ்யாவுடன் இருந்த நாடுகளில் ஒன்றானது தான் உக்ரைன் 


உடைபடும் முன்பாக இருந்த சோவியத் யூனியன் ஒரு இரும்புத் திரை நாடு என்று சொல்வார்கள் காரணம் அந்த நாட்டைப் பற்றிய எந்த உண்மைச் செய்தியும் வெளி வராது அந்த அளவுக்கு கம்யூனிச சித்தாந்த இடதுசாரிக  கொள்கையை முழுமையாகப் பின்பற்றிய நாடு  உலகத்திலேயே பெட்ரோலியம் உற்பத்தியில் முதலிடம் பிடித்த நாடு ஆனால் பொருளாதாரம் என்பதே கிடையாது இதற்கு என்ன சொல்வீர்கள் காரணம் கம்யூனிச சித்தாந்தக் கொள்கைக்கு  ஒரு உதாரணம் ஜெர்மனியாகும்.


ஜெர்மனி இரண்டாம் உலக போருக்குப் பின்னர் கிழக்கு மேற்கு என இரண்டானது இதில் மேற்கு ஜெர்மனி யை அமெரிக்காவும் கிழக்கு ஜெர்மனியை ரஷ்யாவும் கைப் பற்றியது அமெரிக்கப் பிடியிலிருந்த மேற்கு ஜெர்மனி அமோக வளர்ச்சியடைந்த நிலையில்  ரஷ்ய கையில் சிக்கிய கிழக்கு ஜெர்மனி சுருக்கமாக சொன்னால் அங்கு  ஒரு தொலைபேசி வசதி கூடக் கிடையாது காரணம் கம்யூனிச சித்தாந்தக் கொள்கை  அது போல் வட கொரியா தென் கொரியா  அமெரிக்க ஆதரவிலிருந்த தென் கொரியா அமோக வளர்ச்சியடைந்த நிலையில்  ரஷ்ய ஆதரவிலிருந்த வட கொரியா உண்ணும் உணவுக்குக் கூட வழியின்றி தவித்த காரணமும் அதுவே. 


சரி மீண்டும் விஷயம் வருவோம் இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்ந்து ஒரு பனிப்போர் நடந்து கொண்டே இருந்தது காரணம் இரண்டும் வல்லரசு நாடு நேரடியாக மோதினால் பெரும் விளைவுகள் வரலாம் என்பதனால்  அமெரிக்கா ஒரு சூழ்ச்சி செய்தது அது என்னவென்றால் எண்ணை வளம் பொருந்திய மாநிலம் அஜர்பைஜான் அதாவது தமிழகம் போல இந்த  அஜர்பைஜானைத்தான் குறி வைத்துக் காய் நகர்த்தியது அமெரிக்கா   அஜர்பைஜானில் தான் தீ பொறியை பற்ற வைத்த அமெரிக்கா  அதாவது உங்கள் மாநிலத்திலிருந்து பெட்ரோலியம் எடுக்கபடுகிறது அதனால் பாருங்கள் விவசாயம்  அழிந்துவிடும்  அப்படி இருந்தும் இந்த மாநில மக்கள் வறுமையில் தானே இருக்கிறீர்கள் என்று ஊதிவிட இது கொஞ்ச கொஞ்சமாக பெரிதாகி  கடைசியில் 1991 ஆம் ஆண்டு கோர்பர்ஷேவ் ஆட்சியில் 50 நாடுகளாகப் பிரிந்தது  இந்த 50 நாடுகளில் ஒன்று தான் உக்ரைன்  ஒரு உதாரணம் அமெரிக்கா அன்று ரஷ்யாவிலுள்ள அஜர்பைஜானில் என்ன செய்ததோ  அதே பானியில் தான் இன்று சீனா இந்தியாவில் உள்ள தமிழகத்தில் செய்கிறது  இப்போது ரஷ்யா நாட்டை உடைத்து எறிந்தாகி விட்டதல்லவா அதன் பிறகு தனிநாடாகியது உக்ரைன் அந்த உக்ரைனில் ரஷ்யாவை அச்சுறுத்தும் விதமாக  நேட்டோ நாடுகளில் உக்ரைனையும் சேர்க்கத் தயாராகி விட்டது அமெரிக்கா  அமெரிக்க நேட்டோ படைகள் தனது நாட்டிற்கு அருகாமையிலேயே இருப்பதை விரும்பவில்லை ரஷ்யா  சொல்லிப் பார்த்தது ரஷ்யா உக்ரைன் கேட்கவில்லை போர் வந்தாயிற்று  சரி  ரஷ்யாவில் உள்ள அஜர்பைஜானை எப்படி பயன்படுத்தி ரஷ்யாவை உடைத்த நிலை தான் இன்று பெரிய போராக மாற்றம் கண்டது.          உக்ரைனில் உயர்கல்வி பயிலக்கூடிய இந்திய மாணவர்களை தாயகம் கொண்டு வரும் முயற்சிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து உக்ரைனில் படிக்கச் சென்றுள்ள மாணவ-மாணவியர் & பெற்றோர்கள் கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்தை இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும். என் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த