முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரஷிய முன்னேற்றத்தைத் தடுக்க பாலத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்து மனித வெடிகுண்டாக மாறிய உக்ரேனிய வீரர்

இரஷிய முன்னேற்றத்தைத் தடுக்க பாலத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்து மனித வெடிகுண்டாக மாறிய உக்ரேனிய வீரர்


கிரிமியாவிலிருந்து ரஷியப் படைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளன.

கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ஹெனிசெஸ்க் பாலத்தில் ரஷிய டாங்கிகளின் வரிசையைத் தடுக்க துணிச்சலாக செய்லபட்டு வீர மரணம் அடைந்துள்ளார். விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் என்பவர் .செச்சென் படையை ( இரஷ்ய ஆதரவுப் படை ) இரஷ்யா உக்ரேனில் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்லாவிக் இஸ்லாமியர்களால் ஆனது இப்படை..மிக்க போர்க்குணம் மற்றும் இரக்கமற்ற தாக்குதல் முறைகளுக்கும் இப்படை பெயர்பெற்றதாக கூறப்படும் நிலையில் உக்ரேனிலிருந்து முதல் தொகுதி இந்திய மாணவர்கள் உக்ரேன்-ரோமானியா எல்லை  வழியாக மீட்கப்பட்டனர்







உக்ரேனிலுள்ள இந்தியர்களை ஹங்கேரி மற்றும் ரோமானியா நாட்டு எல்லைகள் வழியாக மீட்க இந்தியா முடிவு  கிரிப்டோ கரன்சி எனப்படும் பணமில்லா "மின்னணு பணத்திற்கு" ரஷ்யா மாறிவிட்டதால் இனி பிற நாட்டின் அரசு வங்கிகளை சார்ந்து ரஷ்யா பொருளாதாரம் இயங்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சாதகமான நிலை ரஷ்யாவுக்கு வந்துள்ளது.

இரஷ்யா உக்ரேய்னுக்கிடையே நிலவும் பதட்டம் தொடர்பாக பல பொய்யான தகவல்கள் பரப்பப்படும். எதையும் யாரும் உடனடியாக நம்பிவிட வேண்டாம்.

2014 ஆம் ஆண்டில் உக்ரேய்ன் நாட்டின் தலைமையாகிய யானுக்கோவிச் அமெரிக்காவின் பின்புலத்தில் இயங்கிய கூட்டத்தால் வீழ்த்தப்பட்டார். பின்னர் அமெரிக்காவின் பொம்மை ஆட்சி உக்ரேய்னில் இன்று வரை நிலவும் நிலையில். உக்ரேய்னின் கிழக்குப் பகுதி மக்கள், ரஷ்யாவின் ஆதரவு நிலைபாடு உள்ளவர்கள். உக்ரேய்னில் நிலவும் அமெரிக்கா பொம்மை ஆட்சி பிடிக்காமல், 2014 ஆம் ஆண்டில்  உக்ரேய்னின் Donetsk மற்றும் Luhansk பகுதிகள் ரஷ்யாவுடன் இணைவதாக வாக்கெடுப்பில் பெரும்பாலான ஆதரவு தெரிவித்தது. ஆனால் அச் சமயத்தில் புடின், அந்த பகுதிகளை ரஷ்யாவுடன் சில காரணங்களால் இணைக்கவில்லை. Donetsk மற்றும் Luhansk பகுதிகளின் ரஷ்ய ஆதரவு separatists அந்த பகுதிகளை 2014 ஆம் ஆண்டில் சுதந்திர நாடுகளாக அறிவித்தனர். ஆனால் அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. 2014 ஆம் ஆண்டிலிருந்து உக்ரேய்ன் பொம்மை அரசிற்கும், Donetsk மற்றும் Luhansk பகுதிகளுக்கும் இடையே பதட்டமான சூழல் இருந்து வருகின்றது.

அது ஏன் தற்போது சூடுபிடித்ததென்றால் உக்ரேய்னின் பொம்மை அரசு, NATO எனும் பண்ணாட்டு இராணுவக் கூட்டமைப்பில் இணைவதற்கான அறிகுறிகளை ரஷ்யா தரப்பில் உணர்ந்ததாலும். மற்றும் உக்ரேய்ன் NATO வுடன் இணைந்தால், NATO கிழக்கு நோக்கி மேலும் விரிவடையாது என்று முன்பு ரஷ்யாவுடன் NATO உறுதியளிதது பொய்துவிடும் என்பதாலும். அப்படி NATO உக்ரேய்னை இணைத்து, ரஷ்யா அருகே விரிவடைவது ரஷ்யாவிற்கு பெரிய ஆபத்து என புடின் கருதுகின்றார்.

21 பிப்ரவரி 2022 அன்று புடின் Donetsk/Luhansk பகுதிகளை உக்ரேய்னை சாராத தனி நாடுகளாக கருதுவதாக ரஷ்யா அறிவித்தது. அந்த பகுதிகள், உக்ரேய்ன் அரசின் தொடர் குடைச்சலிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்ய இராணுவ உதவியை நாடியதால், ரஷ்யா தங்களின் இராணுவத்தை அனுப்பியுள்ளது.

செய்தி ஊடகங்களில் "ரஷ்யா உக்ரேய்னை ஆக்கிரமிக்க படையெடுத்துள்ளது" என்ற செய்தி சரியா/உண்மையா? இல்லை. ஏனென்றால் ரஷ்யா அவர்களின் தோழமை நாடுகளாகிய Donetsk/Luhansk பகுதிகளுக்கு, அவர்களின் அழைப்பின் பெயரில் இராணுவத்தை அனுப்பியுள்ளது. இது Invasion என்று கருத்த முடியாது.

சீனா, உக்ரேய்ன் விவகாரதில் ரஷ்யாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது. இதில் எதிர்பாராதது, உக்ரேய்ன் மீது ரஷ்யாவின் அதிரடி தாக்குதல். இங்கு ஆபத்து எங்கு உள்ளதென்றால், ரஷ்யாவின் இந்த தாக்குதலையடுத்து NATO (அமெரிக்கா சார்ந்த நாடுகள்) தரப்பில் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட போகின்றது என்பது தான். அப்படி NATO போரில் இறங்கினால், இது உலக போராக மாரவும் வாய்ப்புள்ளது. ஆனால் உக்ரேய்ன் இன்னும் NATO கூட்டமைப்பில் உறுப்பினர் ஆகாததால், NATO இதில் தீவிரமாக இறங்க வாய்ப்பு குறைவு என்று பலரும் உணரும் நிலை உள்ளதனால் இது உலகப் போராக மாறும் வாய்ப்புக் குறைவு.
இதை அடுத்து நாம் எதிர்பார்ப்பது,
1. உக்ரேய்னின் அமெரிக்க பொம்மை ஆட்சி ரஷ்யாவால் கலைக்கப்படலாம்.
எதுவாக இருக்கட்டும் இந்த போரில் இந்தியா யாருக்கும் ஆதரவு நிலைபாடு இல்லை நடுநிலை தான்


இதனால் நேட்டோ நாடுகளின் பொருளாதாரத் தடைகளிலிருந்து ரஷ்யா தன்னை தற்காத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.




அதாவது யூதர்களின் உலக வங்கி மற்றும் வட்டித்தொழிலில் மண்ணை அள்ளி போடும் வேலையை இந்த கிரிப்டோ கரன்சி செய்திருப்பதை நாம் காண வேண்டும். உக்ரைனிலுள்ள இந்தியர்கள் முன்அறிவிப்பின்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என நம் நாட்டின் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த