முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டிலேயே நீலகிரியில் பெட்ரோல் விலை உச்சம் தொட்டது

கடந்த 4 நாட்களில் பெட்ரோல்  டீசல் விலை நிலவரம்  ரூ.2.27, டீசல் ரூ.2.28 உயர்வு.. தமிழ்நாட்டிலேயே நீலகிரியில் பெட்ரோல் விலை உச்சம் தொட்டது.

கடந்த 4 நாட்களில் 3வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வாகன ஓட்டிகளைக் கலக்கமடையச் செய்துள்ளது. 5 மாநில தேர்தலையொட்டி 4 மாதங்களுக்கு மேலாக எரிபொருள் விலையை உயர்த்தாமலிருந்த எண்ணெய் நிறுவனங்கள் தற்போது மீண்டும் விலையை உயர்த்தத் தொடங்கியுள்ளனர். கடந்த 4 நாட்களில் 3 வது முறையாக இன்று பெட்ரோல், மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.103.67 க்கு விற்பனையாகிறது.

1 லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 93.71 க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நீலகிரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.87க்கும் 1 லிட்டர் டீசல் ரூ.95.78க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக கடந்த 4 நாட்களில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.27 காசுகளும் டீசல் ரூ.2.28 காசுகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு முன் 81 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் 140 டாலர் வரை விலையேற்றம் கண்டு தற்போது 110 டாலருக்கு விற்பனையாகிறது. இருப்பினும் கடந்த 4 நாட்களாகவே  விலை ஏற்றம் செய்யப்படுவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.19,000 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்த ஆய்வில்  கூறப்படுகிறது.தமிழ்நாடு டீசல் விலை


அரியலூர் - 96.17 ரூபாய்

செங்கல்பட்டு - 95.56 ரூபாய்

சென்னை - 95.33 ரூபாய்

கோயம்புத்தூர் - 95.82 ரூபாய்

கடலூர் - 97.37 ரூபாய்

தருமபுரி - 96.7 ரூபாய்

திண்டுக்கல் - 96.23 ரூபாய்

ஈரோடு - 96.23 ரூபாய்

கள்ளக்குறிச்சி - 96.78 ரூபாய்

காஞ்சிபுரம் - 95.58 ரூபாய்

கன்னியாகுமரி - 96.3 ரூபாய்

கரூர் - 95.64 ரூபாய்

கிருஷ்ணகிரி - 96.84 ரூபாய்

மதுரை - 95.94 ரூபாய்

நாகப்பட்டினம் - 96.79 ரூபாய்

நாமக்கல் - 95.93 ரூபாய்

நீலகிரி - 97.35 ரூபாய்

பெரம்பலூர் - 96.26 ரூபாய்

புதுக்கோட்டை - 96.39 ரூபாய்

ராமநாதபுரம் - 96.35 ரூபாய்

ராணிப்பேட்டை - 96.21 ரூபாய்

சேலம் - 96.1 ரூபாய்

சிவகங்கை - 96.69 ரூபாய்

தேனி - 96.26 ரூபாய்

தென்காசி - 96.2 ரூபாய்

தஞ்சாவூர் - 95.97 ரூபாய்

திருவாரூர் - 96.62 ரூபாய்

திருச்சிராப்பள்ளி - 95.71 ரூபாய்

திருநெல்வேலி - 95.69 ரூபாய்

திருப்பத்துர் - 97.22 ரூபாய்

திருப்பூர் - 95.84 ரூபாய்

திருவள்ளூர் - 95.49 ரூபாய்

திருவண்ணாமலை - 96.9 ரூபாய்

தூத்துக்குடி - 96.03 ரூபாய்

வேலூர் - 96.61 ரூபாய்

விழுப்புரம் - 97.02 ரூபாய்

விருதுநகர் - 96.49 ரூபாய்              எனவும். தமிழ்நாட்டு பெட்ரோல் விலை

அரியலூர் - 106 ரூபாய்

செங்கல்பட்டு - 105.41 ரூபாய்

சென்னை - 105.18 ரூபாய்

கோயம்புத்தூர் - 105.66 ரூபாய்

கடலூர் - 107.27 ரூபாய்

தருமபுரி - 106.55 ரூபாய்

திண்டுக்கல் - 106.07 ரூபாய்

ஈரோடு - 106.08 ரூபாய்

கள்ளக்குறிச்சி - 106.63 ரூபாய்

காஞ்சிபுரம் - 105.44 ரூபாய்

கன்னியாகுமரி - 106.12 ரூபாய்

கரூர் - 105.47 ரூபாய்

கிருஷ்ணகிரி - 106.7 ரூபாய்

மதுரை - 105.75 ரூபாய்

நாகப்பட்டினம் - 106.63 ரூபாய்

நாமக்கல் - 105.76 ரூபாய்

நீலகிரி - 107.34 ரூபாய்

பெரம்பலூர் - 106.09 ரூபாய்

புதுக்கோட்டை - 106.22 ரூபாய்

ராமநாதபுரம் - 106.18 ரூபாய்

ராணிப்பேட்டை - 106.09 ரூபாய்

சேலம் - 105.94 ரூபாய்

சிவகங்கை - 106.53 ரூபாய்

தேனி - 106.08 ரூபாய்

தென்காசி - 106.01 ரூபாய்

தஞ்சாவூர் - 105.79 ரூபாய்

திருவாரூர் - 106.46 ரூபாய்

திருச்சிராப்பள்ளி - 105.53 ரூபாய்

திருநெல்வேலி - 105.49 ரூபாய்

திருப்பத்துர் - 107.12 ரூபாய்

திருப்பூர் - 105.68 ரூபாய்

திருவள்ளூர் - 105.34 ரூபாய்

திருவண்ணாமலை - 106.79 ரூபாய்

தூத்துக்குடி - 105.86 ரூபாய்

வேலூர் - 106.49 ரூபாய்

விழுப்புரம் - 106.91 ரூபாய்

விருதுநகர் - 106.31 ரூபாய் எனவும் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...