முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நியமனத் தேர்தலில் நடக்கும் பதவிப் போட்டி

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு (கடம்பூர் தவிர) பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தேர்தல் பதிவான வாக்குகள் 22 ஆம் தேதி எண்ணப்பட்டதில் திமுகவின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய நிலையில்


சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில்  திமுக கூட்டணி 175, இடங்களிலும் அதிமுக - 15, இடங்களிலும் பாஜக, அமமுக மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்ற  தனிப்பெரும்பான்மையுடன் திமுக வென்ற பின்னர்


சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி முதன்முறையாக பட்டியலினப் பெண்கள் என  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் கடும் போட்டி நிலவிய  நிலையில், புதிய மேயராக சென்னை திருவிக நகர் 74-ஆவது வார்டு உறுப்பினர் பிரியா ராஜன் மார்ச் மாதம் 4  ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தியாவார். அவர் தந்தை ராஜன் திரு.வி.க.நகர் திமுக பொறுப்பாளராவார் 28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்தவர் இவர் கணவர் கே.ராஜா தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணி செய்வதாகத் தகவல்.



சென்னை மாநகராட்சியில் இதற்கு முன்  தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோரும் இருந்த நிலையில் தற்போது மூன்றாவது பெண் மேயர், முதல் ஆதிதிராவிடர் பெண் மேயர் என்ற தகுதி பெற்ற பிரியா ராஜன் தனது பணியை எப்படிச் செய்யப்போகிறார் என சென்னை மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதிலும்  வடசென்னை பகுதி பிரியா ராஜன் அந்த  மக்களுக்காக சென்ன செய்யப்போகிறார் என்று ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு  பேட்டியளித்த மேயர் பிரியா ராஜன், தான் 18 வயது முதல் திமுகவில் உறுப்பினராகவும் அரசியல் அனுபவம் உள்ளதாகவும்  கூறியுள்ளார். அதேநேரத்தில், தனது குடும்பம் அரசியல் பின்னணியைகீ கொண்டதாக இருந்தாலும் தான் ஆசிரியராக வேண்டும் என விரும்பியதாகவும் கூறியுள்ளார்.




மேலும், தன்னை நம்பி தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாபெரும் பொறுப்பை வழங்கியுள்ளதாகத்  தெரிவித்த மேயர் பிரியா சென்னை மாநகராட்சியை உலகத்தரம் வாய்ந்த நகராக மாற்றுவதே இலக்கு என்றும் குறிப்பாக வட சென்னை மக்களின் முக்கிய பிரச்சனையான மழைநீர் தேக்கம், சுகாதார மேம்பாடு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்போவதாகவும் தெரிவித்துள்ளார் இப்போது சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நியமனத் தேர்தலில் திமுக வில் எழும் போட்டிகள்                     முதல் மண்டலத்தில் திமுக அதன்தோழமைக் கட்சிக்கு ஒதுக்கினால் ஏற்கனவே நகர்மன்றத் தலைவரான ஜெயராமன் (CPI-M) மற்றும் காங்கிரசை சேர்ந்த சாமுவேல் திரவியம் இருவரில் ஒருவருக்கே வாய்ப்பே இல்லை எனில்




திமுகவின் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு (முதலமைச்சரிடம் வீர திர செயலுக்கான விருதை குடியரசு நாளில் பெற்றவர்). மற்றும் மாநில மாணவரணி பொறுப்பிலுள்ள அட்வகேட் கவீ.கணேசன் இருவரில் ஒருவர்.

இரண்டாம் மண்டலத்தில் திமுகவில் ஆறுமுகம் இரண்டாவது முறையாக கவுன்சிலர். பண படை பலமும்  கொண்ட திருவெற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கரின் ஆதரவாளர்.





மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது மண்டலங்கள் குறித்து இறுதி முடிவுக்கு வர முடியாத நிலை யார் வேண்டுமானாலும் வரலாம்.

ஐந்தாவது மண்டலத்தில் இராயபுரம் இளங்கோ எனும் இளைய அருணா (மாவட்டச்.செயலாளர்.) போட்டியேயில்லாமல் தேர்வாகலாம்.



ஆறாவது மண்டலத்தில் திமுக வின் புனிதவதி எத்திராசன், மற்றும்  பகுதிச் செயலாளர்  வேலு  இருவரும் போட்டியில் உள்ளார் கள்.

ஏழாவது மண்டலத்தில்  திமுக வில் எம்.இ.சேகர் மற்றும் ராஜகோபால்  இருவரும் . பலப்பரீட்சை நடத்தி வருகிற நிலையில் மேலும்

பரிதி இளம்சுருதி மற்றும் சென்னை மண்டலத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இருவரில் ஒருவர் அதியமான் மற்றும் பகுதிச் செயலாளர் பரமசிவம் மனைவி வசந்தி பரமசிவம், இரு முறை சேர்மன், ஒருமுறை ஆளுங்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்த இராமலிங்கம் ஆகியவர்கள் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.       எட்டாவது மண்டலத்தில்   செல்வாக்கு பெற்ற லதா வாசுவின் பக்கம் வெற்றி அலை வீச்சு இருக்கும்  என பேசுவது தெரிகிறது.

ஒன்பதாவது மண்டலத்தில் கடுமையான போட்டியும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது காரணம்  (சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி) பகுதி செயலாளரான தனசேகர் ( எ ) ஏ ஆர் பி எம் காமராஜ், மதன் மோகன், துணை மேயர் பதவிக்கு காத்திருந்த

நே.சிற்றரசு (மாவட்டச்.செயலாளர்.) என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பத்தாவது மண்டலத்தில்  இளம் கவுன்சிலர் நிலவரசி துரைராஜ், முன்னாள் மா.செ. மற்றும் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளன. சென்னையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கட்சியின் பகுதிச் செயலாளரான கே.கே. நகர் தனசேகரன்  ஆகியோர் பந்தயத்தில் தனி ஆளாக முதலில் முந்தும் நிலையில் தெரிகிறார்.

பதினோராம் மண்டலத்தில்  ஆலப்பாக்கம் கு. சண்முகம், செல்வகுமார் ஆகிய இருவரும் போட்டியில் 

பதிமூன்றாம் மண்டலத்தில் மருத்துவ அமைச்சர் மற்றும் முன்னால் மேயர் மா.சுப்பிரமணியன் ஆதரவாளராகக் கருதப்படும்

இரா துரைராஜ் (பகுதிசீ செயலாளர்), தொழிலதிபரும் அதிமுக ஆட்சியில் பாதிப்புகளுக்கு உள்ளானவரான வேளச்சேரி ஆனந்தம் பந்தயத்தில் முந்தும் நிலையில் .

பதினான்காம் மண்டலத்தில் முன்னாள் கவுன்சிலர் பாலவாக்கம் விஸ்வநாதன் இளைஞரணி பொறுப்பில் இருந்தவர். கவுன்சிலரான காலத்தில் சிறந்த செயல்பாடு மேலும்  தமிழரசி சோமு. (பாலவாக்கம் சோமுவின் மகள் என்பது கூடுதல் பலம்) இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்

பதினைந்தாவது  மண்டலத்தில் வீ.எ. மதியழகன் பெயருடன் முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளரும் நீலாங்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான நீலாங்கரை எட்டியப்பனின் மகன் இவர். பாரம்பரிய திமுக பின்னணி. அடுத்ததாக முன்னாள் கவுன்சிலர் க. ஏகாம்பரம். ரியல் எஸ்டேட் மற்றும் கேபிள் டிவி தொழில் நடத்தும் இவர் மக்கள் பணியில் வேகமானவர். குற்றப் பின்னணியில் அடிபடாத நபர் மற்றும் முன்னாள் மண்டலக் குழு தலைவர் லியோ சுந்தரம் (அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்). சேர்மன் பந்தயத்தில் இவரும் உள்ளார். ஆக மாநகராட்சி பதவியை பிடிக்க பலரும் இருக்க  தலைமை அறிவிப்பு எதிர் பார்த்து கட்சியின்  மற்றவர்கள் பேசுவதை கேட்கும்  போது  காதில் விழுந்தது முன்பு திமுகவில் தேர்தல் என்றால் இவர் தான் வேட்பாளராக வருவார் என அறிய முடியும் ஆனால் இப்போது நிலைமை தலை கீழ் தகுதி புதிய நபர்கள் பக்கத்தில் காற்று பலமாக வீசுகிறது .. வாழ்த்துக்கள் நல்ல நிலை தான் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த