பெட்ரோல் டீசல் விலை குறித்து மத்திய நிதியமைச்சர் கூறியதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியதாக ஊடகத்தில் செய்தி பரவி உள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது. அடிப்படையற்றது என @realitycheckind கூறியுள்ளது.
கருத்துகள்