மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் வரி உயர்வு
குறித்து தமிழ் நாடு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளிக்க நினைத்து செய்தியாளர்களை சந்தித்த நிகழ்வு தற்போது அவருக்கே பிரச்சினை யாக முடிந்துள்ளது, தமிழகத்தில் சொத்து வரி கணிசமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி என 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்ந்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அமைச்சரின் தகவல் தவறென்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டதில்.தமிழக அரசு திடீரென சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்றால் தொழில்கள் நலிவுற்றும் வருமானம் குறைந்தும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் குடியிருப்பு சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தியது
கண்டிக்கத்தக்கது.மக்களின் எதிர்ப்பைக் கண்டவுடன் அமைச்சர் கே.என்.நேரு இந்த தடாலடி சொத்து வரி உயர்வுக்கு நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
அதில் உண்மைக்கு புறம்பாக 'மத்திய அரசு சொல்லித் தான் நாங்கள் வரியை உயர்த்தினோமென்று பொய்யாக குறிப்பிடுகிறார். எனக் கூறினார். ஆனால் உண்மையில் இது பொதுமக்களைப் பாதிக்கும்
கருத்துகள்