முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநிலங்களவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சியில் மும்பை நடிகை நக்மாவுக்கு ஏமாற்றம் காரணம் பல

பாலிவுட் திரைப்படம் பாகி - ஏ ரெபெல் ஃபார் லவ்) சல்மான்கானுக்கு ஜோடியாக அறிமுகமான நக்மா, 


                                 பின்னர் இந்தி,தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,போஜ்புரி,பெங்காலி,பஞ்சாபி,மராத்தி மொழிகளிலும் ஹிரோயினாக வெற்றிப் படங்களை கொடுத்த நக்மா  சினிமாவிலிருந்து ஒதுங்கிய பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டவரை பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கத் திட்டமிட்டது. முதலில் 2004 ஆம் ஆண்டில் கட்சியில் இணைய வேண்டி நக்மாவை பாரதிய ஜனதா கட்சி அணுகியதோடு, அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத்தில் இருந்து நக்மாவை வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்தது.


ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக 2018 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். அவருக்கு தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. பின்னர் தமிழகத்தின் பொறுப்பு கட்சித் தலைமையால் பறிக்கப்பட்ட நிலையில்,


தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், மற்றும் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளராக உள்ள அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி சட்டீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான 10 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நடிகை நக்மா பெயர் அவர் எதிர்பார்த்த நிலையில் அதில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக இம்ரான் பிரப்தகிரியை வேட்பாளராக நிறுத்த அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி முடிவு செய்ததனால் நடிகை நக்மா கடும் அதிருப்தியில் இருப்பதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்


அவர்  வெளியிட்டுள்ள பதிவில், '2003-2004ம் ஆண்டில் தன்னை மாநிலங்களவையில் சேர்த்துக் கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தனிப்பட்ட முறையில் தன்னிடம் உறுதி அளித்ததாகவும், ஆனால் அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இருப்பினும் 18 ஆண்டுகள் கடந்த பின்னரும் தனக்கு இப்போது வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் நேற்றைய தினம் வெளியான பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இம்ரான் அறிவிக்கப்பட்டுள்ளார்.



அவரை விட தான் தகுதி குறைந்தவரா?' என கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போவதாகவும் வதந்திகள வருகின்றன. நடிகை நக்மாவுக்கு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்பு குறித்த ஆங்கில கட்டுரை ஒன்று கூறும் தகவல் இது

நக்மா டி கம்பெனிக்கு சம்பளம் வாங்கும் கால் கேர்ள். மூடிமறைக்கப்பட்ட இந்த பழைய செய்தியை பார்த்தால் மும்பை: நடிகை நக்மாவுக்கு தாவூத் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக பலகாலமாக சர்ச்சையான நிலையில்  ஜம்போ என்கிற ஜம்போவின் வாக்குமூலத்தின் அடிப்படையில். குட்கா வழக்கு. அன்சாரி அளித்த தனது 18 பக்க வாக்குமூலத்தில் நக்மா, என்சிபி ஆர்வலர் அர்ஷத் சித்திக், மாணிக்சந்த் குட்கா உரிமையாளர் ரசிக்லால் தரிவால் மற்றும் கோவா குட்கா உரிமையாளர் ஜே எம் ஜோஷி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். குட்கா விவகாரத்தில்  2000 ஆண்டில் சிக்கியது எப்படி?  கோவா குட்காவைச் சேர்ந்த ஜே.எம். ஜோஷி துபாயில் அனீஸ் இப்ராகிமைச் சந்தித்து அவருக்கும் மணிச்சந்த் குட்காவைச் சேர்ந்த ரசிக்லால் தரிவாலுக்கும் இடையேயான சர்ச்சையைத் தீர்ப்பதற்கு அவரது தலையீட்டைக் கோருகிறார். அக்டோபர் 2004, ஆம் ஆண்டு அளித்த வாக்குமூலத்திலிருந்து சில பகுதிகளின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பை நாங்கள் தருகிறோம் உள்ள படி அதில்: "நான் 1988 மற்றும் 1998 ஆம் ஆண்டுக்கிடையில் குண்டர்கள் தாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிமுக்கு ஹவாலா நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறேன். நான் ரூ. 115 அளவுக்கு ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டேன். ஜவேரி பஜாரில் உள்ள எம் எம் பேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முல்சந்த் சோக்ஷி என்ற வியாபாரியுடன் (தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி) மும்பையில் அவரது ஹவாலா வியாபாரத்தை நான் கட்டுப்படுத்தி வந்தேன். பாந்த்ரா கார்டர் சாலையில் உள்ள நக்மாவின் குடியிருப்புக்கு அனீஸ் அனுப்பிய ரூ.10 லட்சத்தை வழங்குவதற்காக நான் நேரில் சென்றேன். அவர் அவனுடைய காவலாளியாக இருந்தார். என்பதாகும்.நாட்டையே உலுக்கிய, பொருளாதார கட்டமைப்பில் நாசத்தை ஏற்படுத்திய மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக இருந்தது தாவூத் இப்ராஹிம் எனும் நிழல் உலக தாதா. மும்பை நிழல் உலக தாதாவாக வலம் வந்து பின்னர் சர்வதேச பயங்கரவாதியாக உருவெடுத்தவர் தாவூத் இப்ராஹிம். ஐ.நா. அமைப்பால் தேடப்படுகிற சர்வதேச பயங்கரவாதி தாவூத்.தாவூத் இப்ராஹிம் இந்தியாவை விட்டு தப்பி ஓடி வெளிநாட்டில் பதுங்கி இருந்தாலும் இன்னமும் அவரது நெட்வொர்க் கும்பல் இயங்கியே வருகிறது. தாவூத் இப்ராஹிமின் சொத்துகள் ஏலம்விடப்பட்ட போதும் தாவூத் இப்ராஹிமுடன் அவரது உறவினர்கள் தொடர்பில்தான் இருந்து வருகின்றனர் என்பது புலனாய்வு அதிகாரிகள் தகவல்.தாவூத் இப்ராஹிமும் அவரது நிழல் உலக தாதாக்களும் மகாராஷ்டிரா அரசியலில் எப்போதும் பேசுபொருள்தான். அண்மையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக அவர் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் மும்பையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இச்சோதனையின் போது தாவூப் இப்ராஹிமிடம் இருந்து அவரது சகோதரி குடும்பத்தினர் தொடர்ந்து பணம் பெற்று வருவதையும் கண்டுபிடித்தனர் அதிகாரிகள். இதனையடுத்து தாவூத்தின் சகோதரி குடும்பம் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. தாவூத் இப்ராஹிமின் சகோதரி மகன், அலிஷா பாரிகரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.