முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுச்சேரியில் உத்தியோக் உட்சவ்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு

 “உத்தியோக் உட்சவ்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு



புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுகப்பணித்துறையும் அவதார் மனிதவள நிறுவனத்தின் ப்ராஜெக்ட் புத்ரி திட்டமும் இணைந்து “உத்தியோக் உட்சவ், 2023” (ஏழாவது பதிப்பு) என்னும் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்பெற்றது. புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு மேற்கல்விப்படிப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்பாதைகளை குறித்த இம்மாபெரும் நிகழ்ச்சி புதுச்சேரி பல்கலைக்கழக மாநாடு மற்றும் கலாச்சார மையம், அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த வரவேற்புரை நிகழ்ச்சியில் சமூகப்பணித் துறையின் தலைவர் டாக்டர் கே. அன்பு, நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங்கிற்கும், அவ்தார் மனிதவள அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த பேராசிரியர் ஏ. ஷாஹீன் சுல்தானா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் அவர் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த மாண்புமிகு துணை வேந்தருக்கு நன்றி தெரிவித்த டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ், இந்நிகழ்ச்சியினை சிறப்பித்த துறை தலைவர், திட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளிகள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் அனைவர்க்கும் தனது நன்றியினை தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததிற்காக சமூகப்பணித் துறை மற்றும் புத்ரி திட்டத்தினை குறித்தும் பல்கலைக்கழக துணை வேந்தர்,பேராசிரியர் குர்மீத் சிங் பாராட்டு தெரிவித்தார். தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தாய்மொழியில் கற்பது பல அனுகூலங்களைக் கொண்டுள்ளது என்பதையும், பள்ளி குழந்தைகளின் தேவைகேற்ப அதனுடன் பெண்குழந்தைகளுக்கென்றே வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புகளுக்கென இந்நிகழ்ச்சி அமைந்துள்ளதால் தனது பாராட்டுதலை தெரிவித்தார் .

இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்ததற்காக நன்றி தெரிவித்த அவர், இது போன்ற நிகழ்ச்சிகள் மேலும் எதிர்காலத்தில் நடைபெறும் என்றும், இதற்கு முழுமையான ஆதரவு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரி அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டு பாராட்டினார்.

இதற்கு பின்னர் கல்விக்கூடங்கள் தங்களது பாராட்டத்தக்க சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ. ஷாஹீன் சுல்தானா, சமூகப்பணித் துறையுடன் புத்ரி திட்டம் இணைந்து எவ்வாறு இந்நிகழ்ச்சி செயல்படுத்தப்பட்டது என்பதையும், பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு உத்யோக நோக்கமும் தொழிற் வழிகாட்டுதலும் இன்றியமையாதது என்றும் . இதற்கென பல்வேறு துறைகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு அவா் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வுடன் தொடக்க விழா நிறைவு பெற்றது. இதன் பின்னர் கல்வி மற்றும் கார்பொரேட் நிறுவனங்களின் கருத்தரங்கு நிகழ்ச்சிகளுடன் இனிதே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...