முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுச்சேரியில் உத்தியோக் உட்சவ்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு

 “உத்தியோக் உட்சவ்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு



புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுகப்பணித்துறையும் அவதார் மனிதவள நிறுவனத்தின் ப்ராஜெக்ட் புத்ரி திட்டமும் இணைந்து “உத்தியோக் உட்சவ், 2023” (ஏழாவது பதிப்பு) என்னும் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்பெற்றது. புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு மேற்கல்விப்படிப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்பாதைகளை குறித்த இம்மாபெரும் நிகழ்ச்சி புதுச்சேரி பல்கலைக்கழக மாநாடு மற்றும் கலாச்சார மையம், அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த வரவேற்புரை நிகழ்ச்சியில் சமூகப்பணித் துறையின் தலைவர் டாக்டர் கே. அன்பு, நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங்கிற்கும், அவ்தார் மனிதவள அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த பேராசிரியர் ஏ. ஷாஹீன் சுல்தானா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் அவர் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த மாண்புமிகு துணை வேந்தருக்கு நன்றி தெரிவித்த டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ், இந்நிகழ்ச்சியினை சிறப்பித்த துறை தலைவர், திட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளிகள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் அனைவர்க்கும் தனது நன்றியினை தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததிற்காக சமூகப்பணித் துறை மற்றும் புத்ரி திட்டத்தினை குறித்தும் பல்கலைக்கழக துணை வேந்தர்,பேராசிரியர் குர்மீத் சிங் பாராட்டு தெரிவித்தார். தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தாய்மொழியில் கற்பது பல அனுகூலங்களைக் கொண்டுள்ளது என்பதையும், பள்ளி குழந்தைகளின் தேவைகேற்ப அதனுடன் பெண்குழந்தைகளுக்கென்றே வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புகளுக்கென இந்நிகழ்ச்சி அமைந்துள்ளதால் தனது பாராட்டுதலை தெரிவித்தார் .

இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்ததற்காக நன்றி தெரிவித்த அவர், இது போன்ற நிகழ்ச்சிகள் மேலும் எதிர்காலத்தில் நடைபெறும் என்றும், இதற்கு முழுமையான ஆதரவு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரி அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டு பாராட்டினார்.

இதற்கு பின்னர் கல்விக்கூடங்கள் தங்களது பாராட்டத்தக்க சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ. ஷாஹீன் சுல்தானா, சமூகப்பணித் துறையுடன் புத்ரி திட்டம் இணைந்து எவ்வாறு இந்நிகழ்ச்சி செயல்படுத்தப்பட்டது என்பதையும், பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு உத்யோக நோக்கமும் தொழிற் வழிகாட்டுதலும் இன்றியமையாதது என்றும் . இதற்கென பல்வேறு துறைகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு அவா் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வுடன் தொடக்க விழா நிறைவு பெற்றது. இதன் பின்னர் கல்வி மற்றும் கார்பொரேட் நிறுவனங்களின் கருத்தரங்கு நிகழ்ச்சிகளுடன் இனிதே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த