முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லையில் தொல்லை தரும் தீட்சிதர்கள் vs அறநிலையத்துறை நடத்தும் தாண்டவம்

பல குடும்பங்களில் மதுரையின் ஆட்சியா? இல்லை  சிதம்பரத்தின் ஆட்சியா ? என்ற வழக்கு நடைமுறை இன்றும் உண்டு


அந்தத் தில்லை சிற்றம்பலத்தில் ஏற்படுத்தப்படும் பிரச்சனைகளை பற்றிய பதிவில் பலர் சிவனடியார்கள் மற்றும் அந்தணர்களும் நிறைய கவலைகளையும் சிறு கண்டனங்களையும் தீக்க்ஷிதர்களின் பேரில் வைக்கிறார்கள். தயவு செய்து உடனே அவர்களை கிரிப்டோ சைவர்கள்  என்று வகைபடுத்த வேண்டாம். அவர்கள் ஹிந்து தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் சைவம் வைணவம் சாக்கியம் கௌமாரம் , காணாபத்தியம் என்ற வேறுபாடு காட்டாத ஆழ்ந்த புலமை மிக்கவர்கள் தான்.  முன்னால் சட்ட அமைச்சரும் தற்போதய பாஜகவின் மூத்த தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி பெற்றுத்தந்த உச்சநீதிமன்ற உத்தரவு இன்றுவரை நடைமுறையில் இருந்தாலும் சாமானிய மக்களில் தமிழ்வழி வழிபடும் பக்தர்கள் நிலை ஜனநாயக நாட்டில் சமத்துவம் இல்லை என்பதே மன்னர் ஆட்சிகள் மாறிப்போனாலும்  என்னைப் பொறுத்தவரை சிற்றம்பல தரிசனங்களின் போது எனக்கு தீக்க்ஷிதர்களின் பேரில் எந்தக் கண்டனங்களுமில்லை.

நாம் கண்ணில் கண்ட சிறுவயது காட்சி இன்றும் மனதில் பதிந்தது 




பட்டமங்கலம்  தெட்ஷ்ணாமூர்த்தி குரு பகவான் நடத்திய திருவிளையாடல் புரானத்தின் ஒரு படலம் அருளிய பூமி படித்துக் கொண்டிருந்த காலம் 1980 களில் கோவிலிலுள்ள குருக்கள், நல்ல வசதியுள்ளவர்கள் மற்றும் பிராமணர்கள் வரும் போது விழுந்து விழுந்து சேவை சாதிப்பார். என்னிடம் மட்டும் பழக்கப்பட்டதால் அவர் சிரித்துப் பேசியதும் உண்டு அந்தச் சிறு வயதில் எனக்கு அவ்வளவு ஆத்திரமாக வரும் அவரின் பேரில், ஏன் இந்த பேதம் காட்டப் படுகிறதென்று. ஆனால் ஞான மார்கத்தில்  நுழைந்த பின் எனது இந்த ஆத்திரமெல்லாம் சிரிப்பாக மாறிக் கடந்து செல்ல ஆரம்பித்து விட்டேன்.





என்ன செய்வது? இந்த கலிகாலத்தில் பணத்தின் தேவை அனைவருக்கும் உண்டு. அதில் அந்தண தில்லை தீக்க்ஷிதர்களும் விதிவிலக்கல்ல.



புரிந்து கொண்டு கடந்து செல்லுவோம். நமது நோக்கம் செயல் எல்லாம் ஆடல்வல்லானின் பரிபூரண அருளைப் பெறுவது மாத்திரம்தான்.  ஆனால் தீட்சிதர்களின் பொருள் பறிபோகும் கவலை அவர்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலை புனரமைத்த விஜயநகர நாயக்கர் பேரரசர்களின் வழித்தோன்றல்கள் என்ற வகையில், தீட்சிதர்களின் சொத்தாக பாரம்பரியமாக அடையாளப்படுத்தப்படும் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் தமிழக அரசு தலையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்: விஜயநகர உஜ்ஜீவானா அறக்கட்டளை விண்ணப்பித்த நிலையில் நமது கருத்தாக இங்கு ஒரு பொதுநீதி தீட்சிதர்கள் நிர்வாகத்திலிருந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் வந்தால் மட்டும் ஊழல் குறைந்துவிடுமா இல்லை அதிகரிக்கவே செய்யும் வாகனம் நுழைவுக் கட்டணம் ,வாகன நிறுத்தக் கட்டணம், மொட்டை அடிக்க கட்டணம் , குளிக்க,மற்றும் தீர்த்தக் கட்டணம் , செருப்பு விடுவது கட்டணம் ,தேங்காய் உடைக்கக் கட்டணம், காது குத்த கட்டணம் ,நெய் தீபம் ஏற்ற கட்டணம்,அர்ச்சனை செய்யக் கட்டணம் ,அபிஷேகம் செய்ய கட்டணம் காவடி எடுக்க கட்டணம், தங்கத் தேர் இழுக்க கட்டணம் ,இது போக கடை வாடகை ஒரு அடி நிலம் கூட அறநிலையத்துறை வாங்காமல் நில வாடகை, குத்தகை வருமானம் ,பிரசாத விற்பனை, பஞ்சாமிர்தம் விற்பனை, அன்னதான நன்கொடை, அபிஷேக நன்கொடை, கும்பாபிஷேகம் நன்கொடை கட்டளை பூஜை நன்கொடை, உண்டியல் வருமானம், இவ்வளவு வருவாய் இருந்தும்.

சாமி கும்பிட 10. 20. 50.100. 250. 500. ருபாய்  சிறப்பு கட்டணம். கடவுளைக் கும்பிட காசு கேட்பது நியாயமா?

கடவுள் முன்பு அனைவரும் சமம். இது ஒருபுறம் இருக்கட்டும் அறநிலையத்துறை வருவாய் பார்க்கும் துறையாக இருக்க ஆரம்ப காலம் அதன் பணியாளர்களான அந்தனர்கள் தான், சில தேவஸ்தான ஆலயங்களில் இவர்கள் வளர்த்துவந்த பிரச்சனைகள் காரணமாக தனியார் புனரமைத்த பல தேவஸ்தான ஆலயங்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்று இன்று நிர்வாகச் சீர்கேடுகள் மலிந்து போனதைக் காணலாம் . அறநிலையத்துறை கோவிலுக்கு என கைமுதல் போடாது அந்தண தீட்சிதர்களும் ஒரு பைசா செலவிட மாட்டார்கள் அது முழுவதும் அரசர்கள் மற்றும் செக்வந்தர்கள் தந்த நிதி ஆகவே இப்போதய சண்டை அறநிலையத் துறைக்கும் தீட்சிதர்களுக்கும் தான் சிவ பக்தர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலை தான் காணலாம்  ஆகவே சமூக நீதி சமநீதி வேண்டும் என்ற நமது கொள்கை படி இங்கு பொதுநீதி சமயக்குறவோர் நால்வரில் 

அருள்நிறை திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமான் சொல்வதைப் போல்:

"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!

கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?

பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்!

மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே! ''

திருச்சிற்றம்பலம். இதுவே இங்கு பொதுநீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த