நாய் இறைச்சிக்குத் தடை காரணமாக தென்கொரியா அதிபர் மாளிகையில் முற்றுகைப் போராட்டம்
சர்வதேச விலங்குகள் உரிமைக் குழுக்களின் விமர்சனங்களுடன் உலகளவில் வளர்ந்து வரும் நாய் இறைச்சி நுகர்வோருக்கு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த நாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, நாய் இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகங்களுக்கு மூன்று ஆண்டுகள் நிதியுதவியுடன் கூடிய சலுகைக் காலம் வழங்குவதாகவும் தென் கொரிய அரசு அறிவித்திருக்கிறது
அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுதும் நாய் பண்ணை உரிமையாளர்கள், நாய் இறைச்சிப் பிரியர்கள் தென்கொரிய அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்தி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதன் காரணமாக தென் கொரியா நாட்டில் பரபரப்பு
. தென் கொரியாவின் ஆளுங்கட்சியான பீப்பிள் பவர் கட்சி இந்த மாத இறுதிக்குள் நாய் இறைச்சியை உட்கொள்வதற்குத் தடைவிதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது.
கருத்துகள்