முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏடிஎஸ்பி என்கௌன்டர் வெள்ளத்துரை

தமிழ்நாடு காவல்துறையில் Encounter Specialist அதாவது தன்னிச்சையாக தண்டனை தரும் நபராக வலம் வந்தவர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை.


ஆரம்பத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி துவங்கியவர் இவர் எந்த மாவட்டத்துக்கு மாற்றப்பட்டாலும் அங்கு ஒரு அதிரடி ஆபரேஷன் மூலம் படுகொலை நடக்கும் என்றே காவல்துறை வட்டாரத்தில் பேசப்படும். குறிப்பாக கமிஷன், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற குற்ற சம்பவங்கள் எங்கு அதிகமாக நடக்கிறதோ அந்தப் பகுதிக்கு வெள்ளத்துரை நியமிக்கப்படுவார் அது ஒரு தனிக்கதை.இவரே கட்டப்பஞ்சாயத்து செய்த கதைகள் அதிகம், ஒரு வழக்கில் மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் எழுதிய செய்தியைக் காட்டி ஒரு HCP  வழக்கில் நீதியரசர் தேவதாஸ் அமர்வில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தது உண்டு,

வெள்ளத்துரை  2004 ஆம் ஆண்டு சந்தணக்காட்டு வீரப்பனை சுட்டுக்கொன்ற குழுவிலும் இடம் பெற்றிருந்தார். அதன் மூலம் இரட்டைப் பணி உயர்வும் பெற்றார் அதனால் தான் ஏடிஎஸ்பி அளவில் இன்று உயர் முடிந்தது, மேலும் சென்னை அயோத்திகுப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்ததில்  மிக பிரபலமானார்.

இதே போல கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு வந்த 12 ரவுடிகளை வெள்ளத்துரை என்கவுண்டர் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதி, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் ரவுடித்தனம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவணக் காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியிலிருந்து வந்த நிலையில் இன்று வெள்ளத்துரை பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்று மாலை அவரை பணியிடை நீக்கம் செய்த ஆணையை உள்துறைச் செயலாளர் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  அதை அவர் சட்ட ரீதியாகச் சந்திப்பதாகவும் அவர் மீது எந்த தவறுமில்லை என அவர் தரப்பில் கூறப்பட்டாலும். சட்டத்தை காப்பாற்ற அதை நீதியின் கையில் தராமல் தானே நீதிபதியாக மாறியதால் வந்த விளைவு தான் இது குறிப்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ராமு என்கிற 'கொக்கி குமார்' என்பவரை காவல் நிலைய கஸ்டடியில் உயிரிழந்தது சம்பந்தமாக சிபிசிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த இந்தச் சம்பவத்தில் வெள்ளத்துரையும் சிபிசிஐடியின் விசாரணை வளையத்துக்குள் இருந்து வருகிற நிலையில்,


இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் விசாரணையானது.  நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு மத்தியில் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் .2013-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், காவல் துறைக் காவலில் நடந்த மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருச்சிராப்பள்ளி மாநகர் பாலக்கரை காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப்

 பணியில் சேர்ந்தது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் தான்

இந்த வெள்ளத்துரை.  ஏகப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர் பெண்கள் விவகாரத்தில் மிகவும் மோசம் வெள்ளத்துரை, ரவுடிகளை ஒடுக்குகிறேன் பேர்வழி என அதிரடி ஆக்ஷன் காட்டி ஏகப்பட்ட பெண்கள் சர்ச்சையில் சிக்கியதன்காரணமாக சென்னைக்கு மாற்றப்பட்டார்.


அப்போதைய சென்னை நகரில் காவல் துறை ஆணையர் விஜயகுமார் ஐபிஎஸ் உத்தரவால் அயோத்திகுப்பம் வீரமணி என்கவுன்டர் டீமில் வெள்ளத்துரையும். சேர்த்துக் கொள்ளப்படவே              மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். பின் சந்தனக்காட்டுக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க  செய்யப்பட்ட ஏற்பாட்டில், 1997 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் லெஸ்பியன் விவகாரத்தில்

சிக்கிய காவல்துறை பெண்மணியை கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறி ஊர்சுற்றி, அவரை ஏமாற்றிய சம்பவத்தில் துவங்கி, மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்த பெண் ஒருவருடன்

ஹோட்டலில் தங்கியிருந்த போது, சக காவலர்களால் சிக்கியது உள்ளிட்ட ஏகப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர் இந்த வெள்ளத்துரை. சிறிது காலம் அடக்கி வாசித்த பின் வெள்ளத்துரை, தனக்குள்ள என்கவுன்டர் ஆபிசர் என்கிற புகழை பயன்படுத்தி பல கட்டப்பஞ்சாயத்து செய்ய. ஆரம்பித்தார். கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை மிரட்டி வசூல் செய்ய ஆரம்பித்தார்.    இது காவல்துறை தலைமைக்குத் தெரியவரவே, அதுமுதல் அதிகாரமில்லாத பொறுப்புக்களில் மட்டுமே

வெள்ளத்துரை தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வந்தார். வீரப்பனைக் கொன்றேன் என்கிற ரேஞ்சுக்கு ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து பேட்டியெல்லாம் கொடுத்தார்.


இது காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. வெள்ளத்துரையை நேரில் அழைத்து விளக்கம் கேட்கவே, அது முதல் பந்தா செய்வதை நிறுத்தி பவ்யமானவர். சேர்த்துக் கொள்ளப்பட, மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். பிறகு சந்தன கடத்தல் வீரப்பன் வதம் செய்யப்பட்ட விவகாரத்தில், இறப்பு சம்பவம் நடந்த அந்த வேனின் முன் இருக்கையில் அமர்ந்து சென்ற ஒரே காரணத்திற்காக வெள்ளத்துரைக்கும் இரட்டை பணி உயர்வு வழங்கப்பட்டது.

வீரப்பன் என்கவுன்டர் செய்யப்பட்ட அன்று, குறிப்பிட்ட அந்த வேனில் ஏறுவதற்கு முன்பு வரை சந்தன வீரப்பனை நேரில் பார்த்திராத வெள்ளத்துரை, வீரப்பன் காடு எப்படியிருக்கும் என்று அறிந்திராத வெள்ளத்துரை, நான் தான் பட்டுக்கூடு ஆபரேஷன் மூலம் சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கொன்றேன் என்கிற விதத்தில் ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து பேட்டியெல்லாம் கொடுத்த இவருக்கு அரசியல் ஆசையும் விட்டுவைக்கவில்லை. கடந்த

2021 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெள்ளத்துரையின் மனைவி அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பின்னர் அது மாற்றியமைக்கப்பட்டது.  உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். தமிழ்நாடு உள்துறையின் நேர்மையான இந்தச் செயலை பொதுமக்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலரும் வியந்து பாராட்டுகின்றனர்.

 விசாரணை நடத்தாமல் நீதி வழங்கும் இவர் செயல் பல முறை நீதிமன்றத்தில் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. Specialist அதாவது தன்னிச்சையாக தண்டனை தரும் நபராக வலம் வந்தவர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை.  ஒய்வு பெறுவதற்கு ஒருநாளுக்கு முன்பாக இன்று அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது உள்துறை ஆனால் மாலையில் அது விலக்கிக் கொள்ளப்பட்டதாக. கூறப்படும் நிலையில் இடையில் என்ன நடந்தது என்பது தான் பலரது விவாதம், தமிழ்நாடு காவல்துறை ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை மீதான பணியிடை நீக்க உத்தரவு, நிறுத்தி வைப்பு.பணி ஓய்வு பெற இருந்த நிலையில்,  அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது மனித உரிமை ஆணையத்தில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஓய்வூதியப் பலன்களில் ரூபாய் 5 லட்சம் பிடித்தம் செய்து, பணி ஓய்வை அனுமதிக்க, தற்போது அரசு உத்தரவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்