திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் 518 வது ஆனித்தேரோட்ட திருவிழாவில்
தேரின் வடம் பிடித்து ஆட்சியர் கார்த்திகேயன், தொடங்கி வைத்த நிலையில் 2 வடங்களும் அறுந்து விழுந்த நிலையில் மாற்று வடம் ஏற்பாடு செய்யப்பட்டது அதன் பின்னர் தேர் வலம் வந்து நிலை நிறுத்தம் அதேபோல் சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம், சிவக௩்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சாகிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கெளரி வல்லப டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட ஆலயத்தில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாகக் கூடி வடம் பிடித்து சிறப்பாக நடைபெற்றிருப்பதில், சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்த் திருவிழா, பாகுபாடற்ற ஆலயத்தில் தனிச் சிறப்பான எடுத்துக்காட்டு, சமூக நல்லிணக்கத்தின் அற்புதமான தொடக்கமாகவும் அமைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தை வரும் 2024 ஜனவரி மாதம் 21 ஆம் தேதி அன்று நடத்தலாமென, சமுதாயப் பெரியோர்கள் பங்கேற்ற சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன் படி தேரோட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில், இரு பெரும் சமூகங்கள் ஒன்றிணைந்து, அனைவரும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் ஒரு சிறப்பான முடிவை எட்டியிருப்பது, சமூக நல்லிணக்கத்துக்கு அற்புதமான தொடக்கமாகும். இந்த ஒற்றுமை என்றும் தொடர
கண்டதேவி கோவில் தொடர்பான வழக்கை, மிகவும் சிறப்பாகக் கையாண்டு, சமாதானத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்திய மாண்புமிகு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழி நடத்துதல் மிகப்பெரியது.
22 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு நாட்டார்கள் சேர்ந்து 7000 காவலர்கள் பாதுகாப்பில் கண்டதேவி ஸ்ரீ பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. சிவக௩்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சாகிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கெளரி வல்லப டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சி௩்கம்புனரி சரகம் முறையூர் அ௫ௗ்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் 1433 பசலி ஆனி மாதம் உற்சவத் தி௫விழா 20/6/2024 நேற்று று 9 ஆம் தி௫நாள் தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளின் அ௫ௗ் பெற்று சென்றனர சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் கண்டதேவி அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீ சிறகிலிநாதா சுவாமி என்ற சொர்ணமூர்த்திஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கருத்துகள்