முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினம்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினம் 2024 கொண்டாடப்பட்டது



வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினமானது. இ  21.06.2024 அன்றுஇ ‘தனிமனித மற்றும் சமூக நலனில் யோகாவின் பங்கு’ என்னும் கருப்பொருளில் சிறப்பாக நடைபெற்றது.

துறைமுகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற யோகா செயல் விளக்கத்தில்இ துறைமுக அதிகாரிகள்இ ஊழியர்கள்இ மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் துறைமுகப் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

‘வாழும் கலை’ (வுhந யுசவ ழக டுiஎiபெ) குழுமத்தைச்; சார்ந்த சிறந்த யோகா பயிற்சியாளர்களான திரு. வி. சங்கரநாராயணன் மற்றும் திரு. ஸ்ரீதர் வெங்கடேஷ்இ இந்த ஆண்டின் கருப்பொருளைப் பற்றி விவரித்ததுடன்இ பிராணயாமம்இ தியானம்; மற்றும் யோகாசனங்களின் செயல் முறை விளக்கத்தினைச் செய்து காட்டினர். மேலும்இ துறைமுகத்தில் உள்ள கப்பல் தழத்தில் துறைமுகத்தின் இழுவைக் கப்பல் பணியாளர்கலுக்கும், துறைமுக தீயணைப்பு வீரர்களுக்கும் இணைந்து யோகா பயிற்ச்சி மேற்கொண்டனர். ஆஃளு தக்ஸன் பாரத் கேட்வே பணியாளர்களுக்கும் தங்களது சரக்கு பெட்டக முனையத்தில் யோகா செயல் விளக்கங்கள் செய்து காட்டினார்.

திருமதி. எ. வித்யாஇ செயலர் (பொறுப்பு) அவர்கள் தினசரி வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துஇ வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவிற்குஇ திரு. சுரேஷ் பாபுஇ துணைத்தலைவர் (பொறுப்பு)இ  வ.உ.சி.துறைமுக ஆணையம்இ அவர்கள் தலைமை தாங்கிஇ துறைமுகப் பள்ளி மாணவர்களுக்கென்று நடத்தப்பட்டிருந்த ஓவியப் போட்டியில்; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்;.

  திரு. சுசந்தகுமார் புரோகித்இ இ.ர.ப.மி.பொஇ தலைவர்இ வ.உ.சி.துறைமுக ஆணையம் அவர்கள்; குறிப்பில்இ “தினசரி வாழ்க்கையில் யோகாவைப் பின்பற்றுவதன் மூலம்;இ மன அழுத்தம் குறைந்து உடல் மற்றும் மன நல மேம்பாடு பெற்று தனி மனித செயல் திறன் அதிகரிக்கும்”  எனக் கூறினார்.

திரு. சுரேஷ் பாபுஇ துணைத்தலைவர் (பொறுப்பு)இ வ.உ.சி.துறைமுக ஆணையம் அவர்கள் தனது தலைமை    உரையில்இ “ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்கவும்இ மன அமைதியை வளர்க்கவும்இ அனைத்து அதிகாரிகளும் தங்களது அலுவலக பணி நேரங்களில் ‘யோகா இடைவேளை’ (லுழபய டிசநயம) என்னும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம்” என்று கூறினார்.

வுரலாற்று தினமாகக் கொண்டாடப்படும்; இந்நாளில்இ யோகாவினால் உண்டாகும் பயன்களைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தில்;இ பள்ளி மாணவ மாணவியர்களுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவியப்  போட்டிகள் போன்றவை 20.06.2024 அன்று நடத்தப்பட்டன. அதிகாரிகள்இ ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி செய்முறை விளக்கத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பொது யோகா நெறிமுறை அடங்கிய மின் புத்தகம்இ  வ.உ.சி துறைமுகத்தின் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு பகிரப்பட்டது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முயற்சியினால்இ 2014-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ஜுன் 21-ம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. நமது நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியான யோகாவைஇ உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது நமது நாட்டிற்கு மிகுந்த பெருமை சேர்க்கிறது.

மேற்சொன்ன தகவலை வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...