வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினம் 2024 கொண்டாடப்பட்டது
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினமானது. இ 21.06.2024 அன்றுஇ ‘தனிமனித மற்றும் சமூக நலனில் யோகாவின் பங்கு’ என்னும் கருப்பொருளில் சிறப்பாக நடைபெற்றது.
துறைமுகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற யோகா செயல் விளக்கத்தில்இ துறைமுக அதிகாரிகள்இ ஊழியர்கள்இ மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் துறைமுகப் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
‘வாழும் கலை’ (வுhந யுசவ ழக டுiஎiபெ) குழுமத்தைச்; சார்ந்த சிறந்த யோகா பயிற்சியாளர்களான திரு. வி. சங்கரநாராயணன் மற்றும் திரு. ஸ்ரீதர் வெங்கடேஷ்இ இந்த ஆண்டின் கருப்பொருளைப் பற்றி விவரித்ததுடன்இ பிராணயாமம்இ தியானம்; மற்றும் யோகாசனங்களின் செயல் முறை விளக்கத்தினைச் செய்து காட்டினர். மேலும்இ துறைமுகத்தில் உள்ள கப்பல் தழத்தில் துறைமுகத்தின் இழுவைக் கப்பல் பணியாளர்கலுக்கும், துறைமுக தீயணைப்பு வீரர்களுக்கும் இணைந்து யோகா பயிற்ச்சி மேற்கொண்டனர். ஆஃளு தக்ஸன் பாரத் கேட்வே பணியாளர்களுக்கும் தங்களது சரக்கு பெட்டக முனையத்தில் யோகா செயல் விளக்கங்கள் செய்து காட்டினார்.
திருமதி. எ. வித்யாஇ செயலர் (பொறுப்பு) அவர்கள் தினசரி வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துஇ வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவிற்குஇ திரு. சுரேஷ் பாபுஇ துணைத்தலைவர் (பொறுப்பு)இ வ.உ.சி.துறைமுக ஆணையம்இ அவர்கள் தலைமை தாங்கிஇ துறைமுகப் பள்ளி மாணவர்களுக்கென்று நடத்தப்பட்டிருந்த ஓவியப் போட்டியில்; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்;.
திரு. சுசந்தகுமார் புரோகித்இ இ.ர.ப.மி.பொஇ தலைவர்இ வ.உ.சி.துறைமுக ஆணையம் அவர்கள்; குறிப்பில்இ “தினசரி வாழ்க்கையில் யோகாவைப் பின்பற்றுவதன் மூலம்;இ மன அழுத்தம் குறைந்து உடல் மற்றும் மன நல மேம்பாடு பெற்று தனி மனித செயல் திறன் அதிகரிக்கும்” எனக் கூறினார்.
திரு. சுரேஷ் பாபுஇ துணைத்தலைவர் (பொறுப்பு)இ வ.உ.சி.துறைமுக ஆணையம் அவர்கள் தனது தலைமை உரையில்இ “ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்கவும்இ மன அமைதியை வளர்க்கவும்இ அனைத்து அதிகாரிகளும் தங்களது அலுவலக பணி நேரங்களில் ‘யோகா இடைவேளை’ (லுழபய டிசநயம) என்னும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம்” என்று கூறினார்.
வுரலாற்று தினமாகக் கொண்டாடப்படும்; இந்நாளில்இ யோகாவினால் உண்டாகும் பயன்களைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தில்;இ பள்ளி மாணவ மாணவியர்களுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவியப் போட்டிகள் போன்றவை 20.06.2024 அன்று நடத்தப்பட்டன. அதிகாரிகள்இ ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி செய்முறை விளக்கத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பொது யோகா நெறிமுறை அடங்கிய மின் புத்தகம்இ வ.உ.சி துறைமுகத்தின் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு பகிரப்பட்டது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முயற்சியினால்இ 2014-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ஜுன் 21-ம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. நமது நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியான யோகாவைஇ உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது நமது நாட்டிற்கு மிகுந்த பெருமை சேர்க்கிறது.
மேற்சொன்ன தகவலை வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
கருத்துகள்