முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினம்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினம் 2024 கொண்டாடப்பட்டது



வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச யோகா தினமானது. இ  21.06.2024 அன்றுஇ ‘தனிமனித மற்றும் சமூக நலனில் யோகாவின் பங்கு’ என்னும் கருப்பொருளில் சிறப்பாக நடைபெற்றது.

துறைமுகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற யோகா செயல் விளக்கத்தில்இ துறைமுக அதிகாரிகள்இ ஊழியர்கள்இ மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் துறைமுகப் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

‘வாழும் கலை’ (வுhந யுசவ ழக டுiஎiபெ) குழுமத்தைச்; சார்ந்த சிறந்த யோகா பயிற்சியாளர்களான திரு. வி. சங்கரநாராயணன் மற்றும் திரு. ஸ்ரீதர் வெங்கடேஷ்இ இந்த ஆண்டின் கருப்பொருளைப் பற்றி விவரித்ததுடன்இ பிராணயாமம்இ தியானம்; மற்றும் யோகாசனங்களின் செயல் முறை விளக்கத்தினைச் செய்து காட்டினர். மேலும்இ துறைமுகத்தில் உள்ள கப்பல் தழத்தில் துறைமுகத்தின் இழுவைக் கப்பல் பணியாளர்கலுக்கும், துறைமுக தீயணைப்பு வீரர்களுக்கும் இணைந்து யோகா பயிற்ச்சி மேற்கொண்டனர். ஆஃளு தக்ஸன் பாரத் கேட்வே பணியாளர்களுக்கும் தங்களது சரக்கு பெட்டக முனையத்தில் யோகா செயல் விளக்கங்கள் செய்து காட்டினார்.

திருமதி. எ. வித்யாஇ செயலர் (பொறுப்பு) அவர்கள் தினசரி வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துஇ வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவிற்குஇ திரு. சுரேஷ் பாபுஇ துணைத்தலைவர் (பொறுப்பு)இ  வ.உ.சி.துறைமுக ஆணையம்இ அவர்கள் தலைமை தாங்கிஇ துறைமுகப் பள்ளி மாணவர்களுக்கென்று நடத்தப்பட்டிருந்த ஓவியப் போட்டியில்; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்;.

  திரு. சுசந்தகுமார் புரோகித்இ இ.ர.ப.மி.பொஇ தலைவர்இ வ.உ.சி.துறைமுக ஆணையம் அவர்கள்; குறிப்பில்இ “தினசரி வாழ்க்கையில் யோகாவைப் பின்பற்றுவதன் மூலம்;இ மன அழுத்தம் குறைந்து உடல் மற்றும் மன நல மேம்பாடு பெற்று தனி மனித செயல் திறன் அதிகரிக்கும்”  எனக் கூறினார்.

திரு. சுரேஷ் பாபுஇ துணைத்தலைவர் (பொறுப்பு)இ வ.உ.சி.துறைமுக ஆணையம் அவர்கள் தனது தலைமை    உரையில்இ “ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்கவும்இ மன அமைதியை வளர்க்கவும்இ அனைத்து அதிகாரிகளும் தங்களது அலுவலக பணி நேரங்களில் ‘யோகா இடைவேளை’ (லுழபய டிசநயம) என்னும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம்” என்று கூறினார்.

வுரலாற்று தினமாகக் கொண்டாடப்படும்; இந்நாளில்இ யோகாவினால் உண்டாகும் பயன்களைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தில்;இ பள்ளி மாணவ மாணவியர்களுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவியப்  போட்டிகள் போன்றவை 20.06.2024 அன்று நடத்தப்பட்டன. அதிகாரிகள்இ ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி செய்முறை விளக்கத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பொது யோகா நெறிமுறை அடங்கிய மின் புத்தகம்இ  வ.உ.சி துறைமுகத்தின் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு பகிரப்பட்டது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முயற்சியினால்இ 2014-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ஜுன் 21-ம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. நமது நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியான யோகாவைஇ உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது நமது நாட்டிற்கு மிகுந்த பெருமை சேர்க்கிறது.

மேற்சொன்ன தகவலை வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு