முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டெல்லியில் பாஜகவின் மஹிளா மோர்ச்சா சார்பில் இராணி வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் ஹிந்தியில் அரங்கேற்றம்

டெல்லியில், இந்திய வரலாற்றில் பெருமை சேர்க்கும் வகையில், சரித்திர புகழ்மிக்க



சிவகங்கை சமஸ்தானத்தின் மூன்றாவது இராணி வீரமங்கை வேலுநாச்சியார் வீர வரலாற்றை ஹிந்தியில் எடுத்துரைக்கும் நாட்டிய நிகழ்ச்சி மற்றும் மேதகு ராணி வேலு நாச்சியாரின் புத்தக வெளியீட்டு விழாவில், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் ஆற்காடு நவாப் கூட்டணியை மைசூர் ஹைதர் அலி படைத் தளபதி திப்பு சுல்தான் ஆதரவில் வென்று



சிவகங்கை சமஸ்தானத்தின் விடுதலை பெற்ற வரலாற்று வீரமங்கை இராணி வேலு நாச்சியார் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உரையாற்றிய நிகழ்வு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சாஹிபா ஸ்ரீமத் முத்து விஜயரகுநாத கௌரி வல்லப D.S.K மதுராந்தகி நாச்சியாரை கௌரவித்தார்.
வீரமங்கை
இராணி வேலுநாச்சியாரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்த நிகழ்வில் 
சேதுபதி இராணி இராஜேஸ்வரி நாச்சியார் இராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி ஆகியோருக்கும் மரியாதை செய்த அமைச்சர் ராஜ்நாத்சிங்.



இராணி வேலு நாச்சியரின் தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் பாரதிய ஜனதா கட்சியி மஹிளா மோர்ச்சா ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டார். ஒரு நாடக அஞ்சலி ஏற்கனவே தமிழில் சிவகங்கையில் அரங்கேற்றம் செய்ததை ஹிந்தியில் நடந்திய நிகழ்வில் நிகழ்த்திக் காட்டப்பட்டது.  இந்தியாவிலுள்ள 626 சமஸ்தானத்தில் ஒன்றாக ராணி ராணி வேலு நாச்சியரின் சிவகங்கை மரபுக் கொண்டாட்டம் இந்தியாவின் மொழியியல் நல்லிணக்கத்தைக் குறிக்கிறது மற்றும்



பன்முகத்தன்மையில் இந்தியாவின் ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.வேலு நாச்சியார், சிவகங்கையின் ராணியும், ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். இவர் திப்பு சுல்தானின் ஆதரவுடன், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போரிட்டார். 

வேலு நாச்சியாரின் வீரத்தையும், உறுதியையும் கண்டு திப்பு சுல்தான் அசந்துபோனார், அவருக்கு உதவ முன்வந்தார். திப்பு சுல்தான், வேலு நாச்சியாரை ஆதரித்து, அவருக்கு சிறப்பு பீரங்கிப் படையையும், படை வீரர்களையும் வழங்கினார். 

வேலு நாச்சியார், திப்பு சுல்தானின் ஆதரவுடன், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போரிட்டார். திப்பு சுல்தான்


வேலு நாச்சியார் வழிபட திண்டுக்கல் கோட்டையில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் ஒன்றையும்  கட்டிக் கொடுத்தார். விருப்பாச்சி கோபால் நாயக்கர், சிவகங்கை ராணி வேலுநாச்சியாரை ஆதரித்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்ட ஒரு விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் சிவகங்கை சீமையில் வேலுநாச்சியாரின் கணவர் ஆங்கிலேயர்களுடன் போரிட்டோ அல்லது ஆலய நுழைவாயிலில் அவரது இரண்டாவது மனைவி கௌரி நாச்சியார் உடன் காளையார் கோவிலில் குண்டு வீச்சு காரணமாக வீர மரணம் அடைந்த மன்னர் முத்து வடுக நாதத் தேவருக்குப் பின், வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் தந்து, மந்திரி பிரதானி மருது பாண்டியர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டார். இவர் விருப்பாச்சி பாளையக்காரர், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்ட பாளையக்காரர்களில் ஒருவர்.



சிவகங்கை ராணி வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் தந்து, மருது பாண்டியர்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டார்.

இவர் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் சம காலத்தவர். இவரது இயற்பெயர் திருமலை குப்பள சின்னய்யா நாயக்கர்.

1725 ஆம் ஆண்டில் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரையா நாயக்கர் - காமாட்சியம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர்.



ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட பெரும் வரிக்கு எதிராக பாளையக்காரர்கள் போரிட்டனர்.

புரட்சிப்படையினர் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்புப் பண்டங்களையும் பறித்தனர்.வீரப் போர் புரிந்த மாவீரர்களில் ஒருவரான திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சி பாளையக்காரரான கோபால் நாயக்கர் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட





திண்டுக்கல் நகரின் மையப் பகுதி 'வரலாற்று கல்வெட்டு' எதுவும் இல்லாமல் வாக்கிங் போகிற இடமாக மட்டுமே காட்சி தருவதுதான் எத்தனை கொடூரம்!மதுரையை நாயக்கர்கள் ஆண்ட போது மொத்தம் 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். இந்த பாளையங்களில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகிலுள்ள விருப்பாச்சி பாளையம். சிவகங்கை சீமையில் வேலுநாச்சியார் கணவர் ஆங்கிலேயருடான யுத்தத்தில் வீரமரணத்தைத் தழுவ, தமது தளபதிகள் மருது பாண்டியர்களுடன் தத்தளித்த அவருக்கு அடைக்கலம் தந்தவர் விருப்பாச்சி கோபால் நாயக்கர்.


இன்றைக்கு வீரமங்கை வேலுநாச்சியாரும் மாமன்னர்கள் மருது சகோதரர்களும் வரலாற்றில் அழியா வீரப் புகழ் பெற்றிருக்கின்றனர் என்றால் அதற்கு விருப்பாச்சி கோபால் நாயக்கரின் அரவணைப்பும் அடைக்கலமும் தான் ஆணிவேர். அவர்கள் வெற்றி பெற படை உதவி செய்த மைசூர் மன்னர் ஹைதர் அலி அவரது தளபதி திப்பு சுல்தான் உதவியும் ஒரு காரணம்.அதே போல் சிவகங்கை சமஸ்தானத்தின் வாரிசு அடிப்படையில் மன்னர்கள் மற்றும் இராணி கள் அமையவில்லை இதை நீதிமன்றத்தின் மூலம் அரசியல் தான் தீர்மானிக்கிறது ,  மூத்த வாரிசு அடிப்படையில் மன்னர் ஆகும் சூழல் இருந்திருந்தால் தற்போது சிவகங்கை இராஜாவாக கௌரி வல்லப துரைசிங்க இராஜா மூத்த மகன் காலஞ்சென்ற சுப்பிரமணிய ராஜா மகன் சண்முக ராஜா தான் அந்த பொருப்புக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் அரசியல் சூழல் தான் இளைய வாரிசு வழி வந்த கார்திகேய ராஜா மகள் சிவகங்கை சமஸ்தானம் மற்றும் தேவஸ்தானத்தின் இராணியாக உள்ள சூழல் என்பதை வரலாறு அறிந்தவர்கள் நன்கு புரியும். அதற்கு தகுந்தாற் போல் இராணிகள் சில காலம் திராவிட அரசியல் தாங்கி இருந்து வந்த நிலையில் தற்போது காவி உடையில் பாஜக சார்ந்த நிலைப்பாடு கொண்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...