சென்னை புரசைவாக்கம் தம்பு சாமி தெருவில் வசிக்கும் வைர வியாபாரி மோகன்லால் கத்தாரி வீட்டிலும், சௌகார்பேட்டையில் உள்ள அவரது நகைக்கடையிலும்
காலை 6 மணிமுதல் சோதனை நடைபெற்றது. மேலும், சென்னை திருவான்மியூர், கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டதில் முதலீடுகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் முதலியவற்றை கைப்பற்றி அமலாக்கத் துறையில் ஆய்வு செய்து வருவதாகத் தெரிகிறது. சோதனை தொடர்பான எந்த ஒரு தகவலையும் அமலாக்கத் துறை இதுவரை வெளியிடவில்லை.
சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே, சோதனை விவரங்கள், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து முழு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரில் வைர வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உட்பட சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றதில் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் ரெட்டி. ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். சென்னை மற்றும் புறநகரில் பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டிவரும் இவரது நிறுவனம், அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. தற்போது செயல்படாத பத்மாவதி சர்க்கரை ஆலை 2017 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது பினாமி சொத்தாக இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டில் வருமான வரித் துறை அறிக்கை அளித்ததால் சிபிஐ வழக்குப் பதிவு செய்து இந்த சோதனையை நடத்தியது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து மோசடியாக கடன் பெற்றது, சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியது, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கியது, மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் ரொக்கத்தை வங்கிகளில் செலுத்தியதும் எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கிய சர்க்கரை ஆலையை வாங்குவதற்கு, 120 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் சர்க்கரை ஆலைக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில்,
பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு ஏற்கனவே செக் வைக்கப்பட்டது. நிலையில் சர்க்கரை ஆலை விவகாரத்தில் தற்போது மீண்டும் சோதனை இதில் யாரும் பினாமிகள் உள்ளனரா எனும் விசாரணை இதற்கிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சில வாரங்களில்
அந்த சர்க்கரை ஆலையை 450 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து மோசடியான கடன் பெற்றது, வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை மற்ற நிறுவனங்களுக்குத் திசை திருப்பியது, மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கருப்புப் பணத்தை சந்தேகத்திற்குரிய வகையில் ரொக்கப் பணத்தை வங்கிகளில் செலுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் விஸ்வரூபம் எடுத்தன.இதற்கிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சில வாரங்களில் அந்த சர்க்கரை ஆலையை 450 கோடி ரூபாய்க்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரொக்கமாகக் கொடுத்து வாங்கியதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து மோசடியான கடன் பெற்றது, வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை மற்ற நிறுவனங்களுக்குத் திசை திருப்பியது, மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் ரொக்கப் பணத்தை வங்கிகளில் செலுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் விஸ்வரூபம் எடுத்தன இதற்கிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் டி. டி. வி.தினகரன்,மற்றும் திவாகரன் வீடு, அலுவலகம் என 197 இடங்களில், 2017 ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் நான்கு நாட்கள் சோதனை நடத்தினர். கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த, மார்க் குழுமத்தின் தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து பறிமுதல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, 2016 ஆம் ஆண்டில், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பத்மாவதி சர்க்கரை ஆலையை, 450 கோடி ரூபாய் செல்லாத நோட்டு கொடுத்து, பினாமி பெயரில் வாங்கியதாக கூறி அதன் அடிப்படையில், அமலாக்கத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் 200 கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்தது தெரிகிறது. அதனால் தான் இப்போது நடக்கும் சோதனை.











கருத்துகள்