முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை அப்பல்லோவில் வைத்து கண்காட்சியா கண்டித்த பாமக தலைவர்

சமீபத்தில் அப்பல்லோ மருத்துவ மனையில் உடல் நிலை பரிசோதனைக்கும் சிகிச்சை னச் சேர்க்கப்பட்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு  வெளியிட்ட சமீபத்தில் செய்தி அறிக்கையில் 


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பா.ம.க. நிறுவனர் (மற்றும் தலைவர்) மருத்துவர் ராமதாஸ் மருத்துவச் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஹிருதயம் சம்பந்தமாக பிரச்சனைக்கு ஆஞ்சியோகிராம் செய்த சிறப்பு மருத்துவர்கள் எவ்வித பிரச்சனையும் இல்லை இரத்த ஓட்டம் சீராக உள்ளது இதயம் நன்கு செயல்படுகிறது என்று பரிசோதனை முடிவினை தெரிவித்துள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர் ராமதாஸை முதலமைச்சர் . மு. க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி,  துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள்  ஏ. வ. வேலு, கே. என். நேரு மத்திய அமைச்சர்கள் எல். முருகன்,  முரளிதர் மோகல்ஜி ,


பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்  செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் செயலாளர்  முத்தரசன், நாம் தமிழர் கட்சிமின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான  சீமான் , மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி, முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் எம்.பி.,  அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேமுதிக தலைவர். பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர்  எல்.கே.சுதீஷ் , முன்னாள் அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் எம்.எல்.ஏ.,,











மதிமுக துணை பொதுச் செயலாளர். துரை வைகோ எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்.பி.,  முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, வி சி கட்சித் தலைவர்  திருமாவளவன் எம்.பி.,  பொது செயலாளர். ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பாரதிய ஜனதா தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர்கள், வைஜெயந்தி பாண்டாஜி மற்றும் அரவிந்த் மேனன்,  சுதாகர் ரெட்டி, கன்னட தொலைக்காட்சி - உதயா உரிமையாளர் மு.க. செல்வி செல்வம்,  விஜயதாரணி முன்னால்.எம்.எல்.ஏ., மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செல்வி. சுதா எம்.பி., கொங்கு இளைஞர் பேரவை தலைவர். தனியரசு முன்னால்.எம்.எல்.ஏ.,, ஜனநாயக மக்கள் கட்சி தமிமுன் அன்சாரி முன்னால் எம்.எல்.ஏ., பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தமிழ்நாடு சிவசேனா கட்சி தலைவர். சிவசக்தி , பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த முன்னோடிகள் மருத்துவர் ராமதாஸிடம் உடல் நலம் விசாரித்ததாகவும் மருத்துவர் ராமதாஸ் சிகிச்சை பெற்று நலமுடன் வாழ வாழ்த்து தெரிவித்தனர். என ஒரு பதிவு வந்த நிலையில் 


மருத்துவர் ராமதாஸை  உடல்நலம் விசாரித்து பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் பேசத்தான் நேரம் இருந்திருக்கும் சிகிச்சை எப்படி ஓய்வு எப்படி என்ற வினா பலரிடம் உண்டு அதற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என அறிக்கை வந்த நிலையில் தான் தொலைத்துவிடுவேன் என பாமக தலைவர்!” மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! விடுத்தார் 




 பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு ஏதாவது ஒன்று நடந்தால்,"உடன் இருப்பவர்களைத் தொலைத்துவிடுவேன்!” என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

குறிவைத்து,"மருத்துவ பரிசோதனைக்கு வந்தவரை வைத்து நாடகம் நடத்துவது என்ன கண்காட்சியா?” என அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.மருத்துவர் அன்புமணி தந்தை மருத்துவர் ராமதாசைச் சுற்றி நடக்கும் அரசியல் பேச்சுகளை

இந்த கடும் எச்சரிக்கை பா.ம.க.வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

கட்சித் தொண்டர்கள் தங்களது தலைவரின் குடும்ப நம்பிக்கையையும், உள்ளக அரசியல் பதட்டத்தையும் சமூக ஊடகங்களில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். பமக தலைவர் மருத்துவர்

அன்புமணியின் முக்கிய வரிகள்:"அப்பாவுக்கு ஏதாவது நடந்தால், உடன் இருப்பவர்களை நான் தொலைத்துவிடுவேன்!”


"மருத்துவமனைக்கு வந்ததை வைத்து அரசியல் நாடகம் நடத்துகிறார்கள் இதை பொது மக்கள் நன்கு கவனிக்க வேண்டும்!” எனத் தெரிவித்து எச்சரிக்கை விடுத்தார்                             பாமக நிறுவனர் தந்தை மருத்துவர் ராமதாசையும் மகன் பாமக தலவவர் மருத்துவர் அன்பமணியையும் பிரித்தது கே மணி தான் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் அறிந்த நிலையில் மற்றவர்கள் அறியாத நிலை காரணம்  பல ஆண்டு காலமாக தலைவராக இருந்த பின் செயல் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்ட ஜி. கே. மணி தான் காரணம் என்பதை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் காவேரி உள்ளிட்ட பலருக்கும் நீண்ட நாட்களாகத் தெரியும்.

சில மாதங்கள் முன்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜிகே மணி எம்எல்ஏ, "என்னுடைய வலது கண் மருத்துவர் அய்யா என்றால்.. மருத்துவர் சின்னையா என்னுடைய இடது கண் இரண்டு கண்ணில் எந்த கண்ணை வேண்டும் என கேட்டால் நான் எந்தக் கண்ணை சொல்வது?  என்ற கேட்ட

ஜி. கே. மணி தான்  இந்தச் சண்டைகளுக்கெல்லாம் நான் தான் காரணம் என நீங்கள் கேள்வி கேட்பதை விட என்னை கத்தியால் குத்தி விடலாம் எனக்கு ஒரு பாட்டில் விஷம் வாங்கி கொடுத்து விடலாம் என உருக்கமாகப் பேசியவர்  ஜி கே மணி. தற்போது பாமக தலைவர் மருத்துவர் அன்புமணிக்கு எதிராக தனியாக டெல்லி சென்று தேர்தல் அதிகாரிகளைச் சந்திக்கிறார் எனவும்,

தன்னுடைய 15 ஆண்டு கால திட்டமாக மகன் லைகா நிறுவனத்தின் சிஇஒ வான தமிழ் குமரனுக்கு  கட்சியில் உயர் பொறுப்பைப் பெற்று தருவது அதனை சில நாட்களுக்கு முன் மருத்துவர் ராமதாஸ் மூலம் சாதித்து விட்டார். 

பாமகவில் நடைபெறும் அத்தனை பிரச்சனைகளுக்கும் தலைமை ஏஜென்ட் ஆக இருந்து செயல்படுபவர் இந்த ஜி கே மணியே தான். என தொண்டர்கள் இப்போது பேசத்துவங்கும் நிலையில்

ஜிகே மணி மகனை இந்த பொறுப்புக்கு கொண்டு வந்திருப்பதை மருத்துவர் அன்புமணி ஆதரவாளர்கள் மட்டுமல்ல மருத்துவர் ராமதாஸின் ஆதரவாளர்களும் தற்போது சமூக வலைதளங்களில் எதிர்த்து எழுதத் தொடங்கியுள்ளனர். என்பதே உண்மை. இந்த நிலையில் ஜி. கே. மணி மகனான தமிழ்குமரனுக்கு எதிராக செஞ்சி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமாரை நியமித்து ஆட்டத்தை நகர்த்தியுற்ளார் பாமகவின் தலைவர் மருத்துவர் அன்புமணி..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...