முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேரளா மாநில பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள்

கேரளா மாநில பஞ்சாயத்துத் தேர்தலில் 

மொத்தமுள்ள 941 பஞ்சாயத்துகளில் 500க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளிலும், மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 4 பேரூராட்சிகளிலும் UDF வெற்றி பெற்றது. கேரளாவல் இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று யாரும் நினைத்ததில்லை. 

கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி


எண்ணிக்கை முடிவடையும் தருவாயில், INC தலைமையிலான UDF மாநிலம் முழுவதும் முன்னணியில் உள்ளது, LDF மற்றும் NDA வின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பிராந்தியங்கள் முழுவதும் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது. 

மத்திய கேரளாவின் முக்கிய மாவட்டங்களில் INC மீண்டும் கட்டுப்பாட்டை பெற்றுள்ளது 

கேரளா பஞ்சாயத்து தேர்தல் - காங்கிரஸ் தலைமையிலான UDF எழுச்சி ... BJP நிறைய லாபம் ... திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக BJP பெரும்பான்மை பெறும் ... இடது முன்னணிக்கு பெரும் தோல்வி

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பினராயிக்கு எதிரான போக்கை பிரதிபலிக்கின்றன... UDF க்கு தெளிவான ஆணையும், பாஜகவும் மாநிலத்தில் வலிமையான அரசியல் சக்தியாக மாறி வருகிறது.


இடதுசாரிகளுக்கு எதிரான வாக்குகள் பிரிந்ததால் எல்.டி.எஃப் அடுத்த ஆட்சியை அமைக்க முடியும்

கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: 

கிராம பஞ்சாயத்து (941)

UDF: 456

எல்டிஎஃப்: 371

NDA: 28

மற்றவை: 8

தொகுதி பஞ்சாயத்து (152)

UDF: 79

எல்டிஎஃப்: 62

NDA: 0

மற்றவை: 0

மாவட்டப் பஞ்சாயத்து (14)

UDF: 8

எல்டிஎஃப்: 6

NDA: 0

மற்றவை: 0

நகராட்சி (87)

UDF: 54

எல்டிஎஃப்: 28

NDA: 2

மற்றவை: 1

மாநகராட்சி (6)

UDF: 4

LDF: 1

NDA: 1

மற்றவை: 0



இந்தியாவிலேயே அதிகம் படித்த மாநிலங்களில் ஒன்றான கேரளா எனக் கருதப்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை காட்டுகிறது.

ராகுல் மற்றும் கே.சி.வேணுகோபால் செய்த வேலை. கட்சிக்கு எதிராக எத்தனையோ பேர் வேலை செய்தாலும் இது ஒரு சிறப்பான முடிவுகேரளா மாநில பஞ்சாயத்துத் தேர்தலில் 

மொத்தமுள்ள 941 பஞ்சாயத்துகளில் 500க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளிலும், மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 4 பேரூராட்சிகளிலும் UDF வெற்றி பெற்றது. கேரளாவல் இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று யாரும் நினைத்ததில்லை. 

கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி

எண்ணிக்கை முடிவடையும் தருவாயில், INC தலைமையிலான UDF மாநிலம் முழுவதும் முன்னணியில் உள்ளது, LDF மற்றும் NDA வின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பிராந்தியங்கள் முழுவதும் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது. 

மத்திய கேரளாவின் முக்கிய மாவட்டங்களில் INC மீண்டும் கட்டுப்பாட்டை பெற்றுள்ளது 

கேரளா பஞ்சாயத்து தேர்தல் - காங்கிரஸ் தலைமையிலான UDF எழுச்சி ... BJP நிறைய லாபம் ... திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக BJP பெரும்பான்மை பெறும் ... இடது முன்னணிக்கு பெரும் தோல்வி

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பினராயிக்கு எதிரான போக்கை பிரதிபலிக்கின்றன... UDF க்கு தெளிவான ஆணையும், பாஜகவும் மாநிலத்தில் வலிமையான அரசியல் சக்தியாக மாறி வருகிறது.

இடதுசாரிகளுக்கு எதிரான வாக்குகள் பிரிந்ததால் எல்.டி.எஃப் அடுத்த ஆட்சியை அமைக்க முடியும்

கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: 

கிராம பஞ்சாயத்து (941)

UDF: 456

எல்டிஎஃப்: 371

NDA: 28

மற்றவை: 8

தொகுதி பஞ்சாயத்து (152)

UDF: 79

எல்டிஎஃப்: 62

NDA: 0

மற்றவை: 0

மாவட்டப் பஞ்சாயத்து (14)

UDF: 8

எல்டிஎஃப்: 6

NDA: 0

மற்றவை: 0

நகராட்சி (87)

UDF: 54

எல்டிஎஃப்: 28

NDA: 2

மற்றவை: 1

மாநகராட்சி (6)

UDF: 4

LDF: 1

NDA: 1

மற்றவை: 0

இந்தியாவிலேயே அதிகம் படித்த மாநிலங்களில் ஒன்றான கேரளா எனக் கருதப்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை காட்டுகிறது.

ராகுல் மற்றும் கே.சி.வேணுகோபால் செய்த வேலை. கட்சிக்கு எதிராக எத்தனையோ பேர் வேலை செய்தாலும் இது ஒரு சிறப்பான முடிவுதற்போது நிலவரப்படி கேரளா மாநில உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட்டைப் புறத்தள்ளி 

காங்கிரஸ் வெற்றி பல முக்கிய இடங்களில் உள்ளபோதிலும் மற்றும்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 

கிராம அளவில் 1441 இடங்களில்,

ஒன்றிய அளவில் 55 இடங்களில்,

நகராட்சிகளில் 324 இடங்களில்,

மாநகராட்சிகளில் 93 இடங்களில், 

வெற்றியைக் குவித்து வருகிறது!

கேரள மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலின் முன்னிலை மற்றும் முடிவுகள் உடனுக்குடன் வெளிவரும் அழகாக,தெளிவாக, அனைவரும் புரிந்து கொள்ளும் படி வடிவமைத்திருக்கிறார்கள்.இதனை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும்!!!trend.sec.kerala.gov.in/index.php   திருச்சூர் மாநகராட்சியில்  கன்னங்குளங்கரா 35 வது வார்டில் வெற்றி பெற்றுள்ள  பாஜக சர்ந்த இஸ்லாமிய வேட்பாளர் மும்தாஜ் தாஹா 

திருச்சூரில் பாஜகவால் நிறுத்தப்பட்ட ஒரே வேட்பாளர்   மும்தாஜ் தாஹா மட்டுமே.

இஸ்லாமியர்கள் பாஜகவிற்கு ஆதரவளித்தால் போட்டியிடத் தயாரான இஸ்லாமியப் பிரதிநிதித்துவம் பாஜகவிலும் அதிகமாகும் என்பதை நிரூபித்துள்ளார்   மும்தாஜ்             அதேபோல ஸ்ரீலேகா ஐபிஎஸ்..

திருவனந்தபுரம் மாநகராட்சியின்           சாஷ்தமங்கலம் வார்டில் பிஜேபி வேட்பாளராகப் போட்டியிட்ட கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் ஆவார் டிஜிபி ஸ்ரீலேகா வெற்றி பெற்றிருக்கிறார்.

ஸ்ரீலேகா ஐபிஎஸ் திருவனந்தபுரத்தின் முதல் பிஜேபி மேயராக வாய்ப்புகள் கூடி இருக்கிறது. திருவனந்தபுரம் மாநராட்சியில் இப்போது பிஜேபி 47 வார்டுகளைக் கைப்

பற்றி இருக்கிறது. இன்னும் 4 வார்டுகளில் வெற்றி பெற்று விட்டால் பிஜேபி

திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றி விடும்.பாலக்காடு நகராட்சியில் பாஜகவுக்கு 2 பெரும்பான்மை குறைவாக உள்ளது 

முடிவுகள்:

NDA:25

UDF: 17

எல்டிஎஃப்: 8

மற்றவை: 3  திருப்புனித்துறை நகராட்சி இறுதி முடிவு. பாஜக வெற்றி பெறும் ஆனால்...

NDA 21

LDF 20 

UDF 12

BJP 15/49ல் இருந்து 21/53 ஆக அதிகரித்தது.முதல் முறையாக SLP அந்தஸ்தைப் பெறுகிறது. வரலாற்று முடிவு ஆனால் இன்னும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  எர்ணாகுளம் மாவட்டத்தில் NDA வெற்றி பெற்ற ஒரே நகராட்சி திரிபுனித்துரா மட்டுமே.மற்றவை அனைத்தும் UDF வென்றது.கேரளாவின் உள்ளாட்சித் தேர்தலில் மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை(50 வார்டுகள்)பாஜக கைப்பற்றியது!

முடிவுகள் :97/101

BJP+ : .50 

சிபிஐ(எம்)+ :26

INC+ : 19

மற்றவர்கள்: 2

திருவனந்தபுரத்தில் பாஜக தீர்க்கமான வெற்றியை நோக்கிச் செல்கிறது. கேரளாவில் பாஜகவின் சாதனை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...