முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய கல்வித் துறை செயலாளராக புதிதாக: நரேஷ் பால் நியமனம்

மத்திய கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.


நீட் உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களான Fast Track Courts  அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையாக மத்திய உயர்கல்வித் துறை செயலாளரான வினீத் ஜோஷி மாற்றப்பட்டார், அதேபோல் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 16 செயலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  நீட் (NEET) போன்ற முக்கிய வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு வழக்குகளை அதிவிரைவாக விசாரிக்க பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் மேலும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தருவதே இந்த விரைவு நீதிமன்றங்களின் முக்கிய நோக்கமாகும்.  வினீத் ஜோஷி பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளராக மாற்றப்பட்டார்.புதிதாக : நரேஷ் பால் கங்வார் (உயர் கல்வி) மற்றும் டி.கே. அனில் குமார் (பள்ளி கல்வி) பொறுப்பேற்பு.       இதனிடையே வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிப்பதற்கான விரைவு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக நீதிபதி அனு குரோவர் பாலி்காவை டெல்லி உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் தொடர்பான குற்ற வழக்குகளை விரைவு நீதிமன்றம் விரைவாக விசாரித்து தண்டனை வழங்கும்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தால் சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். 


பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024 ன் கீழ் வழக்குகளை விசாரிக்க புதிய விரைவு நீதிமன்றத்தை டில்லி உயர் நீதிமன்றம் அமைத்தது. மேலும் மத்திய 

அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) பின்வரும் மூத்த நிலை நியமனங்கள் மற்றும் இன்-சிட்டு மேம்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது:

செயலாளர் நிலை நியமனங்கள்



1.ஸ்ரீ கடிகிதலா ஸ்ரீனிவாஸ் (IAS, GJ:89) - செயலாளர், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் (DoNER)

2.ஸ்ரீ வினீத் ஜோஷி (IAS, MN:92) - செயலாளர், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

3.ஸ்ரீ நரேஷ் பால் கங்வார் (IAS, RJ:94)  செயலாளர், உயர் கல்வித் துறை, கல்வி அமைச்சகம்

4.ஸ்ரீ பியூஷ் கோயல் (IAS, NL:94) - பொதுச் செயலாளர், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

5.ஸ்ரீ டி.கே. அனில் குமார் (IAS, KN:95) - செயலாளர், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, கல்வி அமைச்சகம்

6.ஸ்ரீ சுஷில் குமார் லோஹானி (IAS, OR:96) – சிறப்புப் பணி அதிகாரி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை (செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும்)

7.திருமதி. அர்ச்சனா வர்மா (IAS, AM:96) - பணி இயக்குனர், தேசிய நீர் இயக்கம் (செயலாளர் பதவி); உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறை செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும்

8.ஸ்ரீ கேசவ் சந்திரா (IAS, AGMUT:96) - செயலாளர், சுரங்க அமைச்சகம்



9.திருமதி. டி. தாரா (IAS, GJ:95) - செயலாளர், மூலதன மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்

10.ஸ்ரீ பி. ராஜேந்தர் (IAS, BH:96) - இயக்குனர், LBSNAA, DoPT (செயலாளர் பதவி)

11 ஸ்ரீ சந்திர பூஷன் குமார் (IAS, AGMUT:95) - செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

12.ஸ்ரீ சதேந்திர சிங் (IAS, JH:95) - செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

13.ஸ்ரீ சுசீந்திர மிஸ்ரா (IDAS:92) - செயலாளர், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்

செயலாளராகப் பதவி உயர்வு

14.ஸ்ரீ மிருதுஞ்சய் குமார் நாராயண் (IAS, UP:95) - இந்தியப் பதிவாளர் ஜெனரல் & மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர்

15.ஸ்ரீ சந்தோஷ் குமார் யாதவ் (IAS, UP:95) - தலைவர், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI)

16.ஸ்ரீ ராஜீவ் சிங் தாக்கூர் (IAS, RJ:95) - ஆலோசகர், NITI ஆயோக்

17.ஸ்ரீ திலீப் குமார் (IAS, PB:95) - இயக்குநர் ஜெனரல் (பயிற்சி), திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்    இந்த நிலையில் டெல்லியில் மூன்று மாதங்களுக்கு தேசிய பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வருகிறது

 டெல்லி கமிஷனருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு 

 இந்த சட்டத்தின் கீழ் தேசத்துக்கு எதிராக செயல்படும் எவரையும், வழக்குகள் இன்றி ஓர் ஆண்டுகள் சிறை படுத்த முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...