முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

78 வீரதீரச் செயல்களுக்கான விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 78 வீரதீரச் செயல்களுக்கான விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்


2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாதுகாப்புப் படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகளின் வீரர்களுக்கு, மறைவுக்குப் பின் வழங்கப்படும் 13 விருதுகள் உட்பட, 78 வீரதீர விருதுகளுக்கு குடியரசுத்  திருமதி திரௌபதி முர்மு அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளார்.

அவையாவன: மறைவுக்குப் பின் வழங்கப்படும் 7 விருதுகள் உட்பட 9 கீர்த்தி சக்ரா விருதுகள்;

கூடுதல் சௌரிய சக்கரா 1;

மறைவுக்குப் பின் வழங்கப்படும் 1 விருது உட்பட 19 சௌரிய சக்ரா;

5 கூடுதல் சேனா பதக்கங்கள்;

மறைவுக்குப் பின் வழங்கப்படும் 5 பதக்கங்கள் உட்பட 36 சேனா பதக்கங்கள்;

3 நவ் சேனா பதக்கங்கள்;

5 வாயு சேனா பதக்கங்கள் .2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 20 காவல் அதிகாரிகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் (ஜனாதிபதி) பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தகைசால் சேவைக்காக 3 பேருக்கும், சிறந்த சேவைக்காக 17 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தமிழக அரசின் முதலமைச்சர் காவல் பதக்கங்களும் 15 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்கள் விவரம்தகைசால் சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் (3 பேர்):கே. ராமச்சந்திரன் (கூடுதல் எஸ்.பி, லஞ்ச ஒழிப்புத்துறை, விருதுநகர்)ஜே. விஜய் ஆனந்த் (கூடுதல் எஸ்.பி, 'க்யூ' பிரிவு சி.ஐ.டி, சென்னை)எஸ். குமார் (உதவி கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)சிறந்த சேவைக்கான பதக்கம் (17 பேர்):எம். சோமசுந்தரம், கே. சிவசங்கர், பி. கோவிந்தராஜு உள்ளிட்ட 17 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முதலமைச்சர் காவல் பதக்கங்கள் (15 பேர்)புலனாய்வில் சிறந்து விளங்கியமைக்காக (10 பேர்):சி. ஜெயஸ்ரீ, என். தமிழரசி, கே. அழகராஜ், என். தனுசியா (துணை காவல் கண்காணிப்பாளர்கள்) மற்றும் ஆய்வாளர்கள்.பொதுப் பணியில் சிறந்து விளங்கியமைக்காக (5 பேர்):வி. சசி மோகன் (டி.ஐ.ஜி), டி. சண்முகபிரியா (எஸ்.பி) மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள்.இப்பதக்கம் பெறுபவர்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூபாய் . 25,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.ரயில்வேயில் சிறந்த சேவைக்கான பதக்கங்களை குடியரசுத் தலைவர் வழங்கினார்

2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் தருமதி திரௌபதி முர்மு, ரயில்வே காவல் படை/ ரயில்வே பாதுகாப்பு படை, அதிகாரிகள், பணியாளர்களுக்கு, சிறப்புச் சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம், தகுதி சேவைக்கான பதக்கம் ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளார்:

சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்கள்:

1.திரு ராஜேஷ் லால், உதவிப் பாதுகாப்பு ஆணையர், ரயில்வே வாரியம்

சிறப்பான சேவைக்கான பதக்கம்:

1.திரு சத்ய பிரகாஷ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், வடகிழக்கு ரயில்வே

2.திரு சி. எஸ். செங்கப்பா, உதவிப் பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே

3.திரு கிருஷ்ண குமார் மிஸ்ரா, உதவிப் பாதுகாப்பு ஆணையர், வடகிழக்கு ரயில்வே

4.திரு விவேக் வர்மா, உதவிப் பாதுகாப்பு ஆணையர், வட மத்திய ரயில்வே

5.திரு மோனி தாரோ, ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை

6.திரு வருண் பிரசாத் லஹேரி, ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை

7.திரு எச்.கே. தொட்டையா, உதவி ஆய்வாளர், தென்மேற்கு ரயில்வே

8.திரு கைலாஷ் பிரசாத், உதவி ஆய்வாளர், வடகிழக்கு ரயில்வே

9.திரு நரேஷ் குமார், உதவி ஆய்வாளர், வடக்கு ரயில்வே

10.  ஸ்ரீ குரு பிரசாத் நாகரிகந்தி, உதவி ஆய்வாளர், தெற்கு மத்திய ரயில்வே

11.  திரு ராம் பிரசாத் மீனா, உதவி ஆய்வாளர் (எம்டி), ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை

12. திரு இ அருண் மோலி, உதவி ஆய்வாளர், தெற்கு ரயில்வே

13. திரு விகாஸ் குமார், உதவி ஆய்வாளர், வட மத்திய ரயில்வே

14. ஸ்ரீ நிராஜ் அஹ்லாவத், உதவி ஆய்வாளர், வடக்கு ரயில்வே

15. திரு சங்கர் சிவசுவாமி எட்லே, தலைமைக் காவலர், மத்திய ரயில்வே               

மேலும்   இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத புரஸ்கர் விருது மற்றும் அகாடமி விருதுகளை 115 கலைஞர்களுக்கு, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று வழங்கி சிறப்பித்தார்.

அந்த வரிசையில் தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருதை வழங்கி கௌரவித்தார். நாடகம் மற்றும் கலைத்துறைக்கு இவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

விருது பெற்ற பின் பேசிய வாகை சந்திரசேகர், இந்த விருதை தமிழ்நாட்டில் வாழும் அனைத்து நாடகக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனது யதார்த்தமான மற்றும் தனித்துவமான நடிப்புத் திறமையால், குணச்சித்திர கதாபாத்திரங்கள் முதல் வில்லன்கள் வரை பலதரப்பட்ட வேடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, ஒரு அழியாத முத்திரையைப் பதித்தார்.

கலைத்துறைக்கு இவர் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி, 1991ம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. 2002 ஆம் ஆண்டு வெளியான 'நண்பா நண்பா' திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.கலைத்துறை மட்டுமல்லாமல் அரசியலில் கால்பதித்தார் வாகை சந்திரசேகர். திமுக சார்பில் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...