முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபல பழமை நடிகை சௌகார். ஜானகி காலமானார்

தென்னிந்தியத் திரைப்பட  பழமையான நடிகை சௌகார் ஜானகி 94 வயதில் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார். 


அவரது வயது முதிர்வு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பெற்ற சிகிச்சை பலனின்றி இன்று  பிற்பகல் காலமானார், 1950-ஆம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘ஷாவுகாரு’ எனும் தெலுங்கு மொழித் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் வெற்றியால் 'சௌகார்' ஜானகி என அழைக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம, ஹிந்தி மொழிகளில் 387-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் புதிய பறவை, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லுமுல்லு உள்ளிட்ட படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. இவரது கடைசித் தமிழ் திரைப்படம் 2020- ஆம் ஆண்டில்  வெளியான 'பிஸ்கோத்' ஆகும் இவர் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது 2022 ஆம் ஆண்டு மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார், இவரது மறைவுக்குத் திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இவரது மறைவு திரைத்துறையினருக்குப் பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.   சங்கமரஞ்சி ஜானகி என்பது இயற்பெயர் 

 12 டிசம்பர் 1931 ல் தற்போது ஆந்திரப் பிரதேசம் ராஜமுந்திரி, அப்போது பிரிட்டிஷ் ஆட்சி மெட்ராஸ் பிரசிடென்சியில் பிறந்தவர்  நடிகை வைஷ்ணவி இவரது பேத்தி, நடிகை கிருஷ்ண குமாரி சகோதரி ஆவார், சங்கமரஞ்சி சீனிவாச ராவ்  உடன் திருமணம் 1947 ஆம் ஆண்டில் நடந்தது பெற்றோர் சசிதேவி, டி.வெங்கோஜி ராவ்  இவர் நடித்த திரைப்படங்கள் மஞ்சி மனசுலு, சௌகார், குமுதம், தெய்வம், வானவராயன் வல்லவராயன் ஆகும் 


இவர் நடிகை கிருஷ்ண குமாரி, இசையமைப்பாளர் கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், தடிகை சாவித்திரி, இயக்குனர் கே பாலச்சந்தர் ஆகியோர் 1975 வரை சமகாலத்தில் பிரபலமானவர்கள் சங்கமரஞ்சி ஜானகி எனும் சௌகார் ஜானகி 387 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள தென்னிந்திய நடிகை அவர் 300 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சி மற்றும் மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மற்றும் அவர் முன்பு ஆண்டுகளில் வானொலி கலைஞராக இருந்தார்.அவரது திருமணத்திற்குப் பிறகு திரைப்பட வாழ்க்கை துவங்கியது. அவர் 1949 மற்றும் 1975 க்கு இடையில் சௌகார் (தெலுங்கு), வளையாபதி, தெலுங்கில் ரோஜுலு மராயி போன்ற படங்களில் முன்னணி கதாநாயகிகளாகவும், பின்னர் தமிழில் நான் கண்ட சொர்கம், காவியத் தலைவி, பாக்ய லட்சுமி, பாலும் பழமும், பார் மகளே பார், தாய்க்கு தலைவணங்கு , போன்ற படங்கள் தமிழ் மொழியில் வெற்றி பெற்று பிரபலமான நடிகையானார். பாமா விஜயம், ஒலி வில்லு, எதிர் நீச்சல், மாணவன், உயர்ந்த மனிதன், நிமிர்ந்து நில், துணைவன், நீதி மற்றும் இரு கோடுகள் (தமிழ்), தேவகாணிகா, சாகு மகளு, சதாரமே, தாய்கே தக்க மக போன்ற கன்னடப் படங்களுடன், மலையாளத்தில் அறிமுகமான ஸ்கூல்மாஸ்டர், தாதா மிராசி மற்றும் கே பாலச்சந்தர் போன்ற பிரபல இயக்குனர்களுடன் பணிபுரிந்தார். அவர் 1975 க்குப் பிறகு துணை ஜனரஞ்சக வேடங்களுக்கு மாறினார் மற்றும் சினிமா பைத்தியம், தீ, தில்லு முல்லு, வெற்றி விழா, ஆகிய படங்களில் அவரது நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது. அவர் தேசிய இந்திய திரைப்பட விருதுகள் குழுவின் நடுவர் உறுப்பினராகவும், மாநில தெலுங்கு திரைப்பட விருதுகள் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...