முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது  உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33 லிருந்து 37ஆக உயர்த்தி அவசரச்சட்டம் பிறப்பித்தார் பாரதக் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தில் 93,0000 வழக்குகள் தற்போது தேங்கிக்கிடக்கும் நிலையில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி அவசர சட்டம் பிறப்பித்தார் குடியரசுத்தலைவர்  கொலீஜியம் பரிந்துரை படி மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி ஷீல் நாகு மற்றும் நீதிபதி அருண் பாலி ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது. மூத்த வழக்கறிஞர் வி.மோகனா,பிஏ,பிஎல் வயது 59 (27/6/1966) கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் (இப்போது ஜிஎல்சி, கோயம்புத்தூர்) ஐந்தாண்டு சட்டப் படிப்பின் இந்தியாவின் முதல் தொகுதியாக 1988 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்  அவர் 23 ஏப்ரல், 2015 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் முழு நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். உச்சநீதிம...

காவல்துறை புதிய இயக்குனர் நியமனம் மற்றும் 30 ஆட்சிப்பணி அதிகாரிகள் பணி மாற்றமும்

மூத்த ஐபிஎஸ் அதிகாரி டாக்டர்.மகேஷ் குமார் அகர்வால், வயது:,54,  பி.ஏ.(சட்டம்),எல்.எல்.பி.,எம்.டி.பி.எம்.,பி.எச்.டி டிஜிபி மற்றும் காவல் படையின் தலைவராக பதவியில் இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். 1994-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான  எம்.டி.பி.எஸ். உயர் பதவிக்கு UPSC மூலம் அனுமதி தமிழ்நாடு காவல்துறையின் 34வது டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் சட்டம் ஒழுங்கு பணியில் மிகுந்த அனுபவம் கொண்டவர் மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்.சட்டப்பிரிவில் பிஏ பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப்படிப்பும் படித்தவர். காவல் ஆணையர், தூத்துக்குடி  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர்.சிசிடிவி கேமராக்களை சென்னை நகரின் நிறுவுதலில் முதன்மையாக செயல்பட்டவர்.நைட் கிரைம் டூ ஜீரோ என்ற திட்டத்தை காவல்துறையில் அறிமுகப்படுத்தியவர் மெச்சத்தகுந்த பணிக்காக முதல்வரின் காவல்துறை பதக்கத்தைப் பெற்றவர் மகேஷ் குமார் அகர்வால் இவர் நியமிக்க வாய்ப்பு என மே மாதம் 15 ஆம் தேதியே பப்ளிக் ஜஸ்டிஸ் செய்தி வந்தது  இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு முழுவதும் இன்று 30...

கம்யூனிஸ்ட் கட்சித் கேரளாத் தலைவர் பினராயி விஜயனின் ஊழல் மகள் வீணா

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பினராயி விஜயனின் மகள் வீணா, தனது தந்தையின் நண்பருக்குச் சொந்தமான ஆர்.பி.டெக்சாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கு முன்பு கார்ப்பரேட் ஆரக்கிள் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் 2015-ஆம் ஆண்டு பெங்களூருவில் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற சொந்த ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார்.மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கேரளம் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, தனது தந்தையின் நண்பருக்குச் சொந்தமான ஆர்.பி.டெக்சாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆவதற்கு முன்பு கார்ப்பரேட் ஆரக்கிள் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் 2015-ஆம் ஆண்டு பெங்களூருவில் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற சொந்த ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார். மாநிலம்'!!ED,கொச்சி மண்டல அலுவலகம் 27/05/2026 அன்று PMLA, 2002 ன் கீழ் M/s கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (CMRL) க்கு சொந்தமான கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரில் உள்ள 10 வளாகங்களில் தேடுதல் நடவடிக்கைகளை நடத்தியது. எஸ்.கார்த்தா, ஸ்ரீமதி.வீணா என்பவர் கேரளத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.பினரயி விஜயனின்...

மணிப்பூர் தடைசெய்த அமைபபின் முக்கியக் குற்றவாளி டெல்லியில் கைது

மணிப்பூர் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் (KCP) முக்கியத் தளபதி ஹோபிஜாம் திலீப் சிங்  டெல்லியில் கைது செய்யப்பட்டான், டில்லி காவல்துறையின் சிறப்ப்புப் பிரிவு (Special Cell), மணிப்பூர் காவல்துறை மற்றும் மத்திய உளவுத்துறை ஆகியவை இணைந்து நடத்திய ரகசிய நடவடிக்கையின் மூலம் கைது  இவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  விசாரணையைத் தொடர்ந்து, மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில் பெரும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கேசிபி (KCP) தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி ஹோபிஜாம் திலீப் சிங் கைது  டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு (Special Cell), மணிப்பூர் காவல்துறை மற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (R&AW) ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு ஆப்பரேஷனில், கேசிபி (Kancerpak Communist Party) தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதியான ஹோபிஜாம் திலீப் சிங்  கைது ..இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மணிப்பூரைத் தளமாகக் கொண்ட கிளர்ச்சி அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் (கே...

தமிழகத்தில் அரசியல் களத்தை உற்று நோக்கும் பாஜக அமைதி காப்பது களையுமா .

அழிவின் விளிம்பில் அதிமுக, தடம்மாறத் தயாராகும் மதிமுக, சிவகாசி சரவெடியாக கில்லி விஜயின் சர்கார் தமிழ்நாட்டில் தனித்து ஆட்சியை நோக்கி நகர்கிறது நாளைய சபாநாயகர் தீர்ப்புக்குப் பின் விசில் ஊதப்போகும் ராஜினாமா MLA க்களும், சுயேச்சையாகக் களம் காணப்போகும் அதிமுக தகுதி நீக்க எம்எல்ஏக்களும் என்ற நிலையில் கூட்டணியிலுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட, முஸ்லீம் லீக், விசிகவின் திடீர் பயம் என்பது தவெக இங்கு மெஜாரிட்டி பெற்றுவிட்டால் நமக்கு வழியில்லை எனக் கருதும் காரணமாக, குதிரை பேரம் என சுயநலம் கருதியே குதிக்கின்றனர், அதிமுக CV. சண்முகம், அணியின் கொரடா டாக்டர் சி.விஜயபாஸ்கர் அணியாக பிரிந்து நிற்கும் எம்எல்ஏக்கள் பலர், மீண்டும் தங்களை இயக்கிய அரசியல் தலைமை பேச்சைக் கேட்டு, எடப்பாடி கே. பழனிசாமி பக்கம் அவர் இல்லம் தேடி வரத் தொடங்கினர். கடந்த வாரம் தான், தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக ஒரு சார்பு அணி எம்எல்ஏக்கள் 25 பேர் வாக்களித்து மெஜாரிட்டியை அதிகரித்தனர், அதைத் தான் அவர்களை வழிநடத்தும் தலைமையும் விரும்பியது, ஆனால் தவெக அவர்களை அமைசசரவையில் சேர்க்காமல் ஏதோ கொள்கை அரசியல் செய்வதாக ஆதவ் அர்ஜுனா திட்டப்படி சிறிய...