உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33 லிருந்து 37ஆக உயர்த்தி அவசரச்சட்டம் பிறப்பித்தார் பாரதக் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தில் 93,0000 வழக்குகள் தற்போது தேங்கிக்கிடக்கும் நிலையில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி அவசர சட்டம் பிறப்பித்தார் குடியரசுத்தலைவர் கொலீஜியம் பரிந்துரை படி மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி ஷீல் நாகு மற்றும் நீதிபதி அருண் பாலி ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது. மூத்த வழக்கறிஞர் வி.மோகனா,பிஏ,பிஎல் வயது 59 (27/6/1966) கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் (இப்போது ஜிஎல்சி, கோயம்புத்தூர்) ஐந்தாண்டு சட்டப் படிப்பின் இந்தியாவின் முதல் தொகுதியாக 1988 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர் அவர் 23 ஏப்ரல், 2015 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் முழு நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். உச்சநீதிம...
RNI:TNTAM/2013/50347