விமான நிலையங்களில் நடப்பது என்ன. உலகப்பந்தின் உதிரத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும்..உயிர் கொள்ளி நோய் கோவிட் -19
தடுப்பூசி மருந்தை கொண்டு செல்லும் .சிவப்பணுக் களை.கொல்லும் கொடூர கிருமி "கொரொனா"இத்தகைய கிருமியையும்.. நோயையும்.. சிவப்புக்கம்பளம் விரித்து இறக்குமதி செய்துள்ளது விமான நிலையங்கள் தான். சென்னை ஏர்போர்ட்டில் தினமும் வெளிநாட்டி லிருந்து வரும் சுமார் 8500 பயணிகள், ஒரு விண்ணப்பித்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்து விட்டு வெளியாறினார்கள், அவர்களிடம் முறையான நோய் தொற்று குறித்த பரிசோதனை செய்யப்படவில்லை.இதுபோல் 15 தினங்களில் சுமார் ஒரு லட்சத்து 25000 பயணிகள் சென்னையி லிருந்து மட்டுமே வெளியேறி னார்கள் இதேபோல்,பெங்களூர் திருவனந்தபுரம்,மும்பை,டெல்லி,ஹைதராபாத் நகர் விமான நிலையங்களிலும் வெளியேறி உள்ளனர். இவர்கள் விண்ணப் பத்தில் கொடுத்துள்ள முகவரிகள் போலியானவையாம்.விண்ணப் பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை பாஸ்போர்ட்டை மட்டும் வைத்தோ..இதர ஐடிகளை வைத்தோ இதுவரை யாரும் எவரும் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை போலும். சென்னை விமானநிலை யத்தில் தினசரி 8500 பயணிகள் வீதம் ஒரு லட்சத்து 60 பயணிகள் முறையாக பரிசோதிக்கப்பட்டதாக தமிழக சட்டமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் தகவலை தெரிவித்தார் அது தற்போது உண்மையில்லை என்பது தெரிகிறது. கொடுமை
இதைத் தாமாதமாகத் தெரிந்து கொண்ட மத்திய உள்துறை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேச அரசுகள் முறையாக சோதனை செய்யாமல், மெத்தனமாக நடந்து கொண்ட தால் 15 லட்சம் பயணிகள் வெளியேறி விட்டதாக தெரிவித் ததுடன் தேசிய பேரிடர் மேலாண்மை விதிப்படி இனி அப்பணிகளை தாங்களே மேற்கொள்ளப் போவதாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது அதன்படி. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வெளிநாட்டுக்குச் சென்று வந்தவர்களின் இல்லங்கள் அடையாளம் காணப்பட்டு விடும். மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது இப்போது பலரின் முகவரி போலி என தெரியவந்துள் ளது. முக்கியமாக கடந்த இரு தினங்களாக விமானப்பெயருடன் அதில் பயணம் செய்தவர்கள் தொடர்பு கொள்ளவும் என அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது பாஸ்போர்ட்டில் உள்ள முகவரி போலி என்றால் முகவரி அடையாளமாக காண்பிக்கப்பட்ட ஆதார்கார்டும், பான்கார்டும், முகவரியாகும். அதுவும் போலி என்றால் தான் சிக்கல். ஊழல்கள் ஒழிக்கப்படாமல் போலிகளை எப்படி ஒழிப்பது இந்தியாவில் உள்நாட்டில் இரயில் பயணத்துக் காக நாம் எத்தனை ஆவணங் களைக் காண்பிக்க வேண்டியுள் ளது.ஆனால்,விமானநிலையங்கள் கோயம்பேடு பஸ்டாண்டு போல் செயல்பட்டது எப்படி என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. நிமிர்ந்து நில் திரைப்படக் கதைபோல கடவுச்சீட்டு அலுவலகம் செயல்பட்டுள்ளதா என்பது பத்தாயிரம் கடவுச்சீட்டு முகவரிகள் போலி ஏன்றால் தவறுக்கு உடந்தையாயிருத்த நபர்கள் தண்டிக்க முடியாத நிலை தான் இப்போது இப்படித் தவறுகள் பெருகும் காரணம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்