முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூலூர் குளக்கரையில் பத்து வயது சிறுமியின் சடலம்: உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

கோயமுத்தூர் சூலூர் குளக்கரையில் பத்து வயது சிறுமியின் சடலம்: உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்


தவெகவுக்கு வாக்களித்த தாயின் குமுறல் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பது அபாயத்தில் உள்ளது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என செல்லும் தொகுதி யெல்லாம் மக்களிடம் பரப்புரை செய்து தான் தனித் தன்மை கொண்டு இன்று தவெக ஆட்சி அமைத்து அதன் பின் கூட்டணி ஆட்சியாக மாறிப்போனது, இதனால் வாக்களிந்த மக்கள் 40 சதவீதம் உள்ளவர்கள் மத்தியில் முதல்வர் சி.ஜோசப் விஜய் மீதான நம்பிக்கை குறைந்தது,


தவெக கூட்டணி ஆட்சி பதவியேற்று 2 வாரம் தான் ஆகிறது,

குற்றவாளி பக்கத்து ஊரோ, பக்கத்து தெருவோ, பக்கத்து வீடோ, இல்லை உறவினரோ அதைக் காரணம் காட்டுவது என்பது ஏற்புடையiதுமல்ல.

குற்றம் நடந்துவிட்டது, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விரைந்து தண்டனை வழங்குவது மட்டுமே தீர்வு என்பது. அதை நீதிமன்றமே செய்யும் 

எப்போதுமே கோரிக்கையோ, போராட்டமோ இருந்தல்ல.. தங்கள் குழந்தைக்கு, தங்கள் வீட்டு பெண்களுக்கு நடந்தது இனி யாருக்கு நடைபெற கூடாது, அதற்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதோடு ஒரு பொறுப்பான ஆறுதல் மற்றும் நடவடிக்கை தீர்வாக நாம் வைப்பது..


எந்த அரசும் தீர்வை நோக்கி பயணிக்காமல், குற்றவாளியை கைது செய்ததை தீர்வாகவும், சாதனையாகவும் கருதுவது சமூக சீர்கேடுக்கான, குற்றத்தை அதிகமாகவே உதவும்,

இங்கு எல்லா ஆட்சியிலும் காட்டும் என்கவுண்டர் குரளிவித்தைகள் மட்டுமே தேவையல்ல..

கடுமையான சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் இயற்ற வேண்டும் என்பது மட்டுமேயல்ல அதை தீவிரமாக நடைமுறைபடுத்தி தண்டணையை விரைவாக பெற்றுத் தர வேண்டும் அதற்கு முழுமையான தகுதி வாய்ந்த அரசு வழக்கறிஞர்கள் முழுமையாக நியமிக்க வேண்டும் என்பதே தீர்வாக இருக்க வேண்டும். 


கடந்த திமுக ஆட்சி போல இத்தகைய கொடூரங்களை இனியும் தொடருமேயானால் எதுக்கு புதிய மக்கள் விரும்பிய ஆட்சியாளர்கள்? 

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ஆறுதல் காலங்கடந்து மெத்தனப்போக்கையும்.. கடந்த கால ஆட்சியின் நீட்சியையே காட்டுகிறது..

ஊழல் நிர்வாகம் ஒழிக்க திறமை படைத்த நிர்வாகிகள் தேவை ஆனால் சில அமைச்சர்கள் சார்ந்த துறை குறித்த புரிதல் உள்ளதா என்பதே எழுவினா?  உள்ளாட்சி கவுன்சிலர் வேலை என்பது வேறு அது அமைச்சர் வெலை இல்லை. இதை சில அமைச்சர்கள் உணர வேண்டும். என்பதே பலரது கருத்து.

மக்கள் கோவப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் மு. க.ஸ்டாலினும் திமுகவும் கண்டது தான்..

அதை சி. ஜோசப் விஜயும், தவெகவும் காணும் சூழலுக்கு ஆட்சியை கொண்டு செல்வதா வேண்டாமா என்பது முதல்வர் சி.ஜோசப் விஜயிடமும், ஆதவ் அரஜூனாவிடமும் தான் உள்ளது..

உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து நம்பிக்கை அளிக்க வேண்டும்.. அதுவே அரசின் முதல் கடமை.. பின் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..

இந்த நிலையில் அடுத்தடுத்து 2 கொலைகள்

சென்னை, மணலி புதுநகர் அருகே அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்ததால் பெரும் பரபரப்பு

நேற்றிரவு மணலி புதுநகர் அருகே ரவுடி பிரசாந்த் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், இன்று விச்சூர் கிராமத்தில் இளைஞர் 

விஜய் (வயது 21) ஓட ஓட வெட்டிக்கொலை, காரணம் உளவுப்பிரிவு முன்னரே மோப்பம் பிடித்து நடவடிக்கை எடுத்த கடந்த காலங்களில் இருந்தது போல இப்போது இல்லை என்பதை அணைவரும் அறிய முடியும், அதை சரி செய்ய வேண்டும்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...