இரசிகராக இருந்து அமைச்சரானவர் ந. ஆனந்த் எனும் புஸ்ஸி ஆனந்த். இவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பொதுச்செயலாளராகவும், தமிழக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும் தற்போது உள்ளார்.
ஆரம்ப காலத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர், முதலில் அரசியல்வாதியின் உதவியாளராகத் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், தீவிரமாக நடிகர் விஜய்யின் ரசிகராக மாறி பண்டிச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்றத்தின் கௌரவத் தலைவரானார். நடிகர் விஜய்யின் தந்தை திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் நம்பிக்கையைப் பெற்று, அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் காரணமாகவே இவர் 'புஸ்ஸி ஆனந்த்' என அழைக்கப்படுகிறார்.
நடிகராக விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய போது, கட்சியின் பொதுச் செயலாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டார். 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை தியாகராயநகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி 2024 ல் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். தொண்டர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தி அப்போதே அவரை அழைத்துச் சென்றனர். ஆனந்துக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் போனில் வாழ்த்து தெரிவித்தார். அது ஒரு காலம் ஆனால் தற்போது நிலைமை தலைகிழானது
தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நேற்று ஜூலை மாதம் 18)ஆம் தேதி அவரது பிறந்தநாளை புதுவை சின்ன மணிக்கூண்டு அருகில் உள்ள அவரின் வீட்டில் கடந்த ஆண்டில் கொண்டாடிய நிலையில் . அவருக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் மற்றும் தெரிந்த நபர்கள் ரசிகர்கள் மட்டுமே போனில் வாழ்த்துத் தெரிவித்தார்கள்
அப்போது பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிக்கவே வெளிமாநிலங்களைச் சேர்ந்த தவெக தொண்டர்களும் ஆனந்த் வீட்டில் குவிந்ததால் அந்தப் பகுதியில் அப்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமியும் அந்த நெரிசலில் சிக்கினார்.காவல்துறை ஒருவழியாக கூட்டத்தை அப்புறப்படுத்தி முதல்வரை அழைத்துச் சென்றனர். காரைக்காலைச் சேர்ந்த ஆனந்த் (வயது 61), தற்போது தமிழ்நாடு அமைச்சர் ஆன நிலையில் தற்போது விதவிதமாக பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என பலரும் உண்டு, காரணம் அவரது 20 ஆண்டு ரசிகர்மன்ற உழைப்பு, அவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் அவர் பிறந்தநாளில் வெளியிட்ட அளிவிப்பில் 'ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் - பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் அளிக்காததால், திட்டமிட்டபடி வெளியாகவில்லை,
மக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் கொண்டாட்டங்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பல்வேறு நற்பணிகள் மூலம் தவெகவினர் கொண்டாடினர்:
அரூரில் அசைவ உணவு வழங்கல்: தவெக அரூர் மத்திய கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் கேக் வெட்டி, குழந்தைகளுக்கு அசைவ உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில்களில் புஸ்ஸி ஆனந்த் பெயரில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
பாண்டிச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பேண்டு வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க ஆளுயர மாலைகள் அணிவித்து, கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். தவெக பொதுச்செயலாளராக மக்கள் பணியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் எனப் பல்வேறு மாவட்ட தவெக தொண்டரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருந்தது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளது. தணிக்கை சான்று பெற்றதையடுத்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது.வரும் 23 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்ரசிகராக இருந்து அமைச்சரானவர் ந. ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்). இவர் நடிகர் விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் பொதுச்செயலாளராகவும், தமிழக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார்.ஆரம்ப கால அரசியல்புதுச்சேரியைச் சேர்ந்தவரான இவர், முதலில் அரசியல்வாதி ஒருவரின் உதவியாளராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர், தீவிர விஜய்யின் ரசிகராக மாறி புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்றத்தின் கௌரவத் தலைவராக உயர்ந்தார்.சட்டமன்ற உறுப்பினர் (MLA)நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகரின் நம்பிக்கையைப் பெற்று, அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாகவே இவர் 'புஸ்ஸி ஆனந்த்' என்று அழைக்கப்படுகிறார்.அமைச்சர் பதவிவிஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, கட்சியின் பொதுச் செயலாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டார். 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை தியாகராயநகர் (T. Nagar) தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். பின்னர், தமிழக அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று நேரில் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். தொண்டர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தி போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர். ஆனந்துக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் போனில் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இன்று (ஜூலை 18) பிறந்தநாள். தனது பிறந்தநாளை புஸ்ஸி ஆனந்த் இன்று புதுவை சின்ன மணிக்கூண்டு அருகில் உள்ள அவரின் வீட்டில் கொண்டாடினார். அவருக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் போனில் வாழ்த்துத் தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். வெளிமாநிலங்களைச் சேர்ந்த தவெக தொண்டர்களும் ஆனந்த் வீட்டில் குவிந்ததால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமியும் அந்த நெரிசலில் சிக்கினார். போலீஸார் ஒருவழியாக கூட்டத்தை அப்புறப்படுத்தி முதல்வரை அழைத்துச் சென்றனர்.
புஸ்ஸி ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு முதல்வர் ரங்கசாமி திரும்பி வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. அப்போதும் கூட்டத்தை அகற்றி போலீஸார் அவரை காரில் ஏற்றி அனுப்பினர்.காரைக்காலைச் சேர்ந்த ஆனந்த் (61), 2006-ம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். அதனால் புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்படுகிறார்ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் - பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் அளிக்காததால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை, இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருந்தது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளது. தணிக்கை சான்று பெற்றதையடுத்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது.வரும் 23 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். திரையரங்குகளை சிறப்பாக அலங்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருந்தது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளது. தணிக்கை சான்று பெற்றதையடுத்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது.வரும் 23 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். திரையரங்குகளை சிறப்பாக அலங்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.லாளரான என். புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாள் விழா ஜூலை 18 அன்று கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
முதல்வர் மற்றும் தலைவர்களின் வாழ்த்துகள் தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய், புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து தனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தவெக அரூர் மத்திய கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் கேக் வெட்டி, குழந்தைகளுக்கு அசைவ உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கோவில் சிறப்புப் பூஜைகள்: தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில்களில் புஸ்ஸி ஆனந்த் பெயரில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பேண்டு வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க ஆளுயர மாலைகள் அணிவித்து, கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர்.
கட்சியின் பொதுச்செயலாளராக மக்கள் பணியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் எனப் பல்வேறு மாவட்ட தவெக தொண்டரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். ஆரம்ப நடுநிலைக் கல்வியை 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளவர், பின்னர் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் இணைந்து, புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றத்தின் கௌரவச் செயலாளராக மாறி நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் மனதில் இடம் பிடித்து, பின்பு நடிகர் விஜய்க்கும் நெருக்கமானார்.
அதன்பின் அகில இந்திய விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் என பல்வேறு பொறுப்பை வகித்தார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியவுடன் தனது குடியிருப்பை பாண்டிச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாற்றி, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொண்டார்.
தவெகவின் 2-வது பெரிய தலைவராக அறியப்படும் அவர் பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளார். தேர்தலில் சென்னை தி.நகரில் களமிறங்கி வென்ற என்.ஆனந்துக்கு, பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் நபர் என்ற பெருமையும் 25 வருஷம் நம்பிக்கையாக இருந்தவர் தற்போது அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. தற்போது முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் அமைச்சரவையிலும் 2-வது இடம்பிடித்து, முக்கிய துறையான ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறையை நிர்வகிக்கிறார். ஜூலை 23 ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். திரையரங்குகளை சிறப்பாக அலங்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். உழைப்பு வெற்றி இதுவே ஆனந்த் இது பொது நீதி அரசியலில எதிர்காலத்தைத் தேடி பயணிப்பதில் தவறேதுமில்லை. இவங்களால தான் நமக்கு எதிர்காலம்னு முடிவு செய்து பயணிப்பது தான் மாபெரும் தியாகம்
நம் பயணங்களில் வரும் மேடுபள்ளங்களை நாம் கடக்கும் சாதுர்யத்தில் தான் நமக்கான எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. நிற்கும் வரை நிற்காதது அனுபவம் கற்றலே சுவாசம் மறப்பதில்லை நாம்.........கன்பூஷியஸ் வார்த்தை இது, ஒரு மஞ்சள் பையுடன் வந்து தமிழகம் வென்று அமைச்சர் ஆனந்த் அதிஷ்டம் மற்றும் உழைப்பு இரண்டு,ம் மெத்தப் படித்தால் மொத்தமும் நஷ்டம், அறியாவிட்டாலும் அறிந்ததைப் போலிருந்தால் லாபம், பிறரறியா மொழி பேசுவது சாதுர்யம், தன்னை முன் நிறுத்தத் தெரிந்தால் முன்னேற்றம்
பிறர் தோளில் மிதித்தேறுவதும் , நன்றி மறப்பதும் இப்போது தேவையான அரசியல் குணங்கள் என்பதை மாற்றியதே இவர் அடையாளம்
முக்கியமாக ஜால்ரா கும்பலும், தான் குறித்து மற்றவரை வசை பாட கைக் கூலி படையுமிருந்தால் பணம் இன்றைய வெற்றி நிச்சயமானது என நம்பும் பலர் மத்தியில் நான்குநாள் பிரச்சாரம் மூலம் வந்த தொகுதி வெற்றி, ஆனால் அரசியல் கட்சியை விட சிக்கல் நிறைந்த ரசிகர் மன்றத்தை வழிநடத்தும் திறமை மிகவும் பெரியது
"வீராதி வீரமுள்ள இராசாதி ராசனுக்கு பூ மாலை போடும் திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு..............!
போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு.....,!. பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு.....! மரிப்போர மல்லுக் கட்ட துணிஞ்சாரு.......!. வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன நெனச்சத முடிப்பார் பாரு......!அதை தடுக்குற மனுஷன் யாரு....? முதல்வரின் நம்பிக்கை பாத்திரம் இவர் மட்டுமே மற்றவர்கள் இவர் பின் தான். இவர் ஊழல் ஒழிப்பு பலரை பயம் காணவைக்கிறது, வாழ்த்துக்கள், பணி சிறக்கட்டும்,









கருத்துகள்