முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம் செப்டம்பர் 28 ஆம் தேதி துவக்கம்

தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம் செப்டம்பர் 28 ஆம் தேதி துவக்கம் 

தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கி வைப்பதாக அறிவிப்பு 

தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்திற்காக முதல் தவணையாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்கிறது அரசு 


ஜூன் 22ஆம் தேதியிட்டு அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கத் திட்டம் 

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் தாய்மார்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் 

ஜூன்.மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் .28 ஆம் தேதிவரை நாளொன்றுக்கு 107 மையங்களில்  100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம் 





மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது தங்கமோதிரம் வழங்கப்படும் என தமிழ்நடு அரசு அறிவிப்பு.தமிழ்நாடு அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான டெண்டரை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே .செப்டம்பர் 10, 2026 ஆம் தேதியன்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பை வழங்கியது.  அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்  திட்டத்துக்கான டெண்டர் ஒதுக்கீட்டை (குறிப்பாக ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறி) எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது, இந்தத் திட்டத்தின் மூலம் அரசுக்குத் தான் லாபம் மற்றும் கூடுதல் பலன்கள் கிடைக்கின்றன என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை எவ்வித தடையுமின்றி செயல்படுத்துவதற்கான வழிவகை அரசுக்குக் கிடைத்துள்ளது.  சமீபத்தில் வெளிவந்த பிரதமர் அறிவிப்பு மக்கள் "தங்கம் வாங்க வேண்டாம்" எனவும் பொதுமக்களுக்கு தெரிவித்த நிலையில் அது  மாநில அரசுக்கு பொருந்துமா? என்பது  அரசின் கொள்கை முடிவுகளுக்குப் பொருந்தாது,



அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம்.  இந்திய பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. உலக சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சி. இந்தியாவிலேயே திருமணம் நடத்தும் ‘Wed in India’ இயக்கம். வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும், பொழுதுபோக்கு பயணங்களையும் தவிர்க்க வேண்டும்"

சுதேசிப் பொருட்களை பயன்படுத்த இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்  தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று நாட்டின் பிரதமர் மாதம் ஒரு முறை மக்களிடம் கோரிக்கை வைக்கிறார். மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொண்டால் இந்திய பணத்தின் மதிப்பு உயரும் என்றும் சொல்லப்படுகிறது

இனி புதிதாக தங்கம் விற்கும் கடைகளுக்கு BIS  ஹால்மார்க் சிறய கடைக்கு மட்டுமே அனுமதி பெரிய கடைக்கு கொடுக்கப்படாது என்று மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வரலாம். நாட்டை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் தங்கத்தின் விற்பனையைத் தடுக்க வேறு என்ன செய்யலாம்? தங்கம் வாங்க வேண்டாம். கிரிகிஸ்தான் நாட்டில் இருந்து வீடியோ காட்சி வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அதே நேரத்தில் சில முக்கிய வேண்டுகோளையும்  முன்வைத்தார். தேவையற்ற வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்க வேண்டும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கவும். உள்நாட்டுச் சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வெளிநாடுகளில் ஆடம்பரத் திருமணங்கள் நடத்துவதை தவிர்த்து, உள்நாட்டிலேயே எளிமையான திருமணங்களை நடத்த வேண்டும்.


உள்நாட்டு உள்ளூர் பொருட்கள் மற்றும் உள்ளூர் சேவைகளை நாம் அதிகம் பயன்படுத்தும் போது நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும். அவசியமில்லாத போது தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார் இதன்மூலம், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தம் குறையும்.

வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கு

சுயசார்பு கொள்கையை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்கும்பட்சத்தில், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை எட்டும்போது, அதாவது 2047ஆம் ஆண்டில் இளைய தலைமுறையிடம் ஒரு முழுமையான வளர்ந்த இந்தியாவை ஒப்படைக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த மே மாதமும் வலியுறுத்திய பிரதமர்

முன்னதாக, சர்வதேசப் போர் பதற்றங்கள், பணவீக்கத்தைச் சமாளிக்க பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், பெட்ரோல் டீசல் நுகர்வைக் குறைத்தல், மின்சார வாகனங்களை பயன்படுத்துதல், வீட்டில் இருந்தே பணிபுரிதல் போன்ற வழிகளை பின்பற்றுமாறு பிரதமர் மோடி கடந்த மே மாதமே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய இக்கட்டான உலகளாவிய சூழலில், இந்தியப் பொருளாதாரம் தநது ஸ்திரத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள ஒவ்வொரு குடிமகளின் பங்களிப்பும் அவசியம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால் இந்தியாவில் வாழும் சில நபர்கள் சாமியார்கள் மற்றும் போலியான நபர்கள் தாங்கள்  கிலோ கணக்கில் நகை அணிந்து வரும் நபர்கள் செவிகளில் பிரதமர் கோரிக்கை கேட்கவில்லை என்பதே சாமானியன் நிலை,  இந்த போலி நபர்கள் வசம் உள்ள தங்கம் பறிமுதல் செய்து அரசு கஜானாவுக்கு வந்தால் நாடு உண்மையிலேயே தரம் உயரும், முதலில் இவர்களுக்கு வரவேண்டும் கட்டுப்பாடு,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...