முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழநாடு முதலவர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட நபர் டெல்லி விமான நிலயத்தில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு

தமிழநாடு முதலமைச்சரை ஆள்மாறாட்டம் செய்து அல்-உருவாக்கப்பட்ட போலி மோசடி வீடியோ காட்சிகள் பரவியது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் உருவத்தை ஆள்மாறாட்டம் செய்து AI உருவாக்கிய ஆழமான போலி மோசடி வீடியோவுக்கு எதிராக CBCID காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சைபர் ரோந்து பணியின் போது, ​​சிபிசிஐடி சைபர் கிரைம் குழு பேஸ்புக் மற்றும் பிற தளங்களில் பரவும் போலி வீடியோக்களை அடையாளம் கண்டுள்ளது.

இந்த வீடியோக்கள் பொய்யாக நிதி உதவி வழங்குவதாகவும், வாட்ஸ்அப் எண்களை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 01.09.2026 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விவரங்களைப் பெறவும் போலியான உள்ளடக்கத்தை அகற்றவும் மெட்டாவைத் தொடர்புகொண்டனர்.

இதுபோன்ற வீடியோக்கள், தொலைபேசி எண்கள் அல்லது வாட்ஸ்அப் குழுக்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் குறித்து பதிவட்ட நபர்தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து செயற்கை நுண்ணறிவு (AI Deepfake) தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோக்களை தயாரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பிய மோசடி கும்பல் மீது சிபி-சிஐடி (CB-CID) சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், முதலமைச்சர் பேசுவது போன்ற போலி வீடியோவை உருவாக்கி, அதில் இந்தி ஆடியோவை இணைத்து, "நிதியுதவி பெற இந்த வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்" எனப் பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் பரப்பப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில், இது போன்ற பல போலியான AI வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபேஸ்புக் கணக்குகளிலிருந்து பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவும், போலிக் கணக்குகளின் விவரங்களைப் பெறவும் மெட்டா (Meta) நிறுவனத்தை சைபர் கிரைம் காவல்துறை அணுகியுள்ளனர் I குற்றவாளிகளைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதே நேரத்தில், முதலமைச்சர் மற்றும் ஒரு நடிகை குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்ட பிரவீன் கணேசன் (வயது 35) என்ற ஆன்லைன் தொழிலதிபர் ஒருவரைச் சென்னை சைபர் கிரைம் காவல்துறை தனியாகக் கைது செய்துள்ளனர்அந்தரங்கப் பொருட்களை விற்பனை செய்யும் 'காமகாரட் இந்தியா', 'விண்ட்ராக இங்க', 'விண்ட் ராக்ஸ்பேஸஸ்' மற்றும் சீனாவில் 24 மனை தெலுங்கு செட்டியார் கஃபே ஆகிய நிறுவனங்களை நடத்தி வருபவர் தொழிலதிபர் பிரவீன் கணேசன்(வயது 35). கடந்த ஜூன் மாதம் சீனாவில் இருந்த போது, முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றைப் பதிவிட்டதாக

சமூக வலைதளங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அந்தப் பதிவை அவர் நீக்கினார். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் காவல்துறை ஆய்வாளர் சுஜாதா தலைமையிலான காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதையடுத்து, சென்னை காவல்துறை ஆணை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பிரவீன் கணேசனுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு அனைத்து விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை ஹாங்காங்கிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு பிரவீன் கணேசன் வந்திறங்கினார். அங்குள்ள இம்மிகிரேஷன் அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டைச் சோதித்த போது, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் இருப்பதை அறிந்து அவரைத் தடுத்து நிறுத்தி தகவல் அளித்தனர். உடனே தகவலறிந்து, சென்னை சைபர் க்ரைம் காவல்துறை ஆய்வாளர் (பொறுப்பு) துர்கா தலைமையிலான காவல்துறையினர் டெல்லி விரைந்து அங்கு பிரவீனை கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சென்னைக்கு அழைத்து வர 'டிரான்சிட் வாரண்ட்' பெற்றனர். நேற்று முன்தினம் இரவு அவர் சென்னைக்கு கைது செய்து கொண்டு வரப்பட்டார். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...